கண்டியில் நேற்று நடைபெற்ற 18 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (18th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
போலி நாணயத் தாள்கள், கஞ்சா பீடிகளை உடமையில் வைத்திருந்த குற்றச் சாட்டுக்களில் மூன்று இளைஞர்களை வல்வெட்டித்துறை பொலிசார் கைது செய்திருந்தனர். வல்வெட்டித்துறை....................
கெருடாவில் தொட்டில் கந்தசுவாமி ஆலயத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று காலை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. தீர்தோற்சவம் நிறைவடைந்து சுவாமி மாட்டு வண்டியில்...................
நெடியகாடு இளைஞர் கழகத்திற்கு ரூபா 35,000.00 பெறுமதியான ஜிம் உபகரணங்கள் பருத்தித்துறை இளைஞர் சம்மேளத்தினால் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இரண்டாம் இடம் ...
நேற்றுமுன்தினம் நடைபெற்ற வடமாகாண பழுத்தூக்கல் போட்டியில் 76 கிலோ எடைப்பிரிவில் 85 கிலோ நிறையினை தூக்கி வல்வையைச் சேர்ந்த செல்வி இராமகிருஸ்ணன்.............................
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுகழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான 9 பேர் கொண்ட உதைப்ந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று மாலை சிதம்பர கல்லூரி ...........................
பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை இந்த வருட மத்தியில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. A-320 மற்றும் A-321....................................................
சேர் உங்களை ஏறத்தாள முப்பது வருசத்துக்கும் மேலாக நேரில் காணாததாலோ என்னவோ இன்னமும் அந்த சேர்ட்டை அழகாக கை மடித்து ரௌசருக்குள் நேர்த்தியாக இன் பண்ணிய அந்த.........
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுகழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான 9 பேர் கொண்ட உதைப்ந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று மாலை சிதம்பர கல்லூரி..........
காங்கேசன்துறை துறைமுகத்தைச்சார்ந்த புதிய பொருளாதார வலயம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார. காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக துறைமுகமாக...........
கடற்கரை மணலை இலகுவாக அரித்து சுத்தப்படுத்தும் கருவி ஒன்றை திரு.வெ.ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். மிக இலகு பொறிமுறையில் மின்சாரப் பாவனை இன்றி இக்கருவி இயங்க்கக் கூடியது.