வல்வை நலன்புரி சங்கம் – கனடா ( டொரோண்டோ ) இன் 30 ஆவது வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஜூலை திங்கள் 13 நாள் வழமையான சிறப்புகளோடு Downsview Dells Park, Picnic Areas 3 & 4..
ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் NVQ-5 மற்றும் NVQ-6 தரத்திலான...
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின்...
2018ம் ஆண்டுக்குரிய ஜிசிஈ உயர்தரப் பரீட்சை பெறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி...
வல்வை நகர சபையால் கரையோரத்தை துப்பரவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக இன்று காலை 08.00 மணிக்கு மீனாட்சி அம்மன் ஆலய...
வல்வெட்டித்துறை நெடியகாட்டைச் சேர்ந்த திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் அவர்கள் தனது நூறாவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார். தற்பொழுது கொழும்பில் வசித்துவரும்..
பொலிகண்டி திருவருள்மிகு கந்தவன வேலவ சுவாமி மூலாலய அடிக்கல் நாட்டும் விழா வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை தைப்பூச தினத்தில் நடைபெறவுள்ளது. இவ் ஆலய மூலாலயத்திற்கான...
இதனைத் தொடர்ந்து இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது
சிறுவர்களின் உளவியல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது என கல்வி அமைச்சர் ...
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் ..
டென்மார்க்கில் வாழும் வல்வை பெண் செல்வி ராகமி ராஜலிங்கம் கல்வியிலும், கலைகளிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். இதை உலகம் முழுவதும் வாழும் வல்வை மக்கள்...
சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகசபைத்தெரிவும் கடந்த சில தினங்கள் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள்..
நாடு விட்டு நாடு புலம்பெயரும் கட்டிடங்களில் கூடு கட்டி வாழும் ஸ்டார்லிங் என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்ட பறவையினம் இஸ்ரேலில் வானில் ஒரு அரிய காட்சி அதிசய..
வன்னி வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு, சைனிங்ஸ் உதவும் கரங்களால் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு பொதியிடப்பட்டுபாதிக்கப்பட்ட மக்களுக்கு ...
வல்வையைச் சேர்ந்த விமலதாஸ் சக்திதாஸ் யாழ்ப்பாண கட்டிட தொழில் நுட்ப நிர்மாண துறையில் பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்கா..
வன்னி வெள்ளத்தால் பாதிப்புற்ற வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டுள்ளது. SUJA Fashion world இனால் 10,000 /- பெறுமதியான 10 புத்தகப்பை முல்லைத்தீவு ...
வன்னி வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு, வல்வை 1968 நண்பர்கள் குழாமினால் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு பொதியிடப்பட்டு நேற்று பாதிக்கப்பட்ட...