வன்னியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைத தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். வல்வைச் ...
வல்வை நலன்புரிச் சங்கம் ( ஐக்கிய இராஜ்சியம் ) இனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு உதவுவதற்காக ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு...
2017 ஆம் ஆண்டு A/L பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 3A யும் அதற்கு சமமாக சர்கொர் புள்ளி பெற்றவர்களுக்கு provincial department of education - GCE AL award of excellency....
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருவாதிரை உற்சவத்திற்கான ..
கிளிநொச்சியில் நேற்று கடும் மழை பெய்த காரணத்தால், 36 அடி நீர் கொள்ளளவு கொண்ட இரணைமடு குளம் இன்று 40 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து கதவுகளும் முழுமையாக...
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக வல்வெட்டித்துறை உட்பட வடக்கில் நேற்றும் இன்றும் கடும் மழை பெய்து..
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டம் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் வாழும் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள்..
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில் இன்று பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. கொழும்பிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த புதிய ரயில்...
யாழ்ப்பாணம் பந்தயப் புறாக்கள் கழகம் & ஒன்றியம் இணைந்து நடாத்திய இளம் புறாக்கள் 2018 ற்கான பந்தயப் போட்டியில் வல்வெட்டித்துறை கம்பர்மலையைச் சேர்ந்த கந்தசாமி தாயாளன்..
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் கடந்த தரம் 5 புலமைப்பரிசில் தோற்றிய மாணவர்களில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று 85 வீத மாணவர்கள் சித்தி பெற்றிருந்தார்கள். இதனால் வடக்கு...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயலுக்கு பேதை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு வட கிழக்காக சுமார் 450 கீலோமீற்றர்கள் தொலைவில்...
நேற்று வல்வெட்டித்துறை ஆதிகோவில் கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டு கொண்டிருந்த படகு ஒன்று இயந்திரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து கடலில் மூழ்கத் ..
புதுக்குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் போராளி க.சுகந்தினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக இருபது முட்டை போடும் கோழியும் ஐந்து சேவலும் வழங்கப்பட்டது இதனை கொண்டு ...
யா/ வல்வை மகளீர் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி. வாணிஸ்ரீ ஜெயகணேஸ் அவர்கள் 2018 ஆம் ஆண்டிற்குரிய நல்லாசிரியராகத் தெரிவு செய்யப்பட்டு மாகாண கல்வி அமைச்சினால்...
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் கலை இலக்கிய விழா தொடர்ந்து 9 ஆவது வருடமாக எதிர்வரும் 1 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நெடியகாடு திருச்சிற்றம்பலப்..............