வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தின் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டுவரும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்
பளுதூக்களில் தொடர்ச்சியாக பிரகாசித்துவரும் முன்னாள் வல்வை சிதம்பரக் கல்லூரி மாணவியும் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக வீராங்கனையும் யாழ் பல்கலைக்கழக.......
இந்தியா கைதராபாத்தில் கடந்த 22முதல் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற CBSE பள்ளிகளுக்கு இடையிலான 14 வயதுக்கு உட்பட்ட தென்மண்டலங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் ..
புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள். இன்று நல்லூரில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் இந்த அறிவிப்பை...............
அனைத்து பல்கலைகழகங்களுக்கிடையிலான பளுதூக்குதல் போட்டி தொடர் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழகம் சார்பாக போட்டிகளில் பங்குபற்றிய.................
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய நவராத்திரி விழா கடந்த 19 ஆம் திகதி அன்று இந்துமாமன்றத் தலைவர் -ஆசிரியர் சு.குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் ..
வல்வை விளையாட்டுக் கழக 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் நேற்று ஆரம்பமானது. முதலாவது போட்டியில் இளங்கதிர் அணியை வெற்றி கொண்டு லீக் சுற்றில் முதல் வெற்றியை பதிவு.........
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை நிறைவு செய்த பயிலுனர்களுக்கு NVQ சான்றிதழ் வழங்கும்
வல்வையைச் சேர்ந்த பல்கலைக் கலைஞனான வெற்றிவடிவேல் இராஜேந்திரன் உருவாக்கிய சிலை ஒன்றின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது. ஆலங்கட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மறைந்த...
கனடாவில் இயங்கிவரும் புளூஸ் டெவெலப்மென்ட் பவுண்டேசன் அமைப்பினால் மன்னார் கணேசபுரம் அ.மி.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட முட்கம்பி வெளி கையளிப்பு, போட்டோப் பிரதி.....
வல்வெட்டித்துறை குச்சம் வாணி படிப்பகத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் வாணி விழாவையொட்டி பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளது. போட்டி விபரங்கள்...................
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாக கொண்ட ரூபன் ரஞ்சிதா ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு உதவி. இந்நிகழ்வு ஊரிக்காட்டில் அமைந்துள்ள வல்வை முதியோர் ..
நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. விஜயதசமியை முன்னிட்டு ஏடு தொடங்குதல் இடம்பெறுவது வழமையானதொன்றாகும். கீழே படங்களில்..
இன்று 18 ஆம் திகதியில் 7 ஆவது ஆண்டில் தடம் பாதிக்கின்றது எமது இணையதளம். 2012 ஆம் ஆண்டு இதே நாள் 18 ஆம் திகதியன்று அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களால் ஆரம்பித்து..............
கனடாவில் இயங்கிவரும் புளூஸ் டெவெலப்மென்ட் பவுண்டேசன் அமைப்பினால் மன்னார் கணேசபுரம் அ.மி.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட முட்கம்பி வெளி கையளிப்பு, போட்டோப் பிரதி இயந்திரம் ..
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை நிறைவு செய்த பயிலுனர்களுக்கு NVQ சான்றிதழ் வழங்கும் ...