இந்துக்களின் பிரதான சமய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழா தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. 10 தினங்கள் இடம்பெறும் நவராத்திரி விழாவில் 7 ஆம் நாளான நேற்று சரஸ்வதிபூசை ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் தற்பொழுது பாலஸ்தான திருப்பணி வேலைகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த 06ஆம் தகதி செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி...
கடந்த 5 ஆம் திகதி வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் தூபி ஒன்று அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் வல்வெட்டித்துறை போலீசார் பருத்தித்துறை நீதிமன்றில் பெற்ற தடை உத்தரவு காரணமாக..
ஊரிக்காடு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி வசந்தரூபன் விஜிதா அவர்கள் தனது தாயார் நினைவாக தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு...
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் தின விழா கடந்த 05.10.2018 வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய மாணவ தலைவன் செல்வன் சி. நுசாருகேசன் தலைமையில் ..
வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து அரச மதுபானப் போத்தல்களை விற்பனை செய்த குடும்பஸ்தருக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம்..
வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் முன்பள்ளியில் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு காலை 10.00 மணியளவில்...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த 5 ஆம் திகதி வெளியிடப்பட்டன. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் ஐவர் வெட்டுப்புள்ளிக்கு...
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் கடந்த 6 ஆம் திகதி festsalen døvehuset gl. skolevej 29a 7400 herning என்னும் இடத்தில் நடைபெற்றது. ஒன்றுகூடல் நிகழ்வின் தொகுப்பு...
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது மேலும் பலமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்து இன்று காலை 2 மணியளவில் வட அகலாங்கு 14.30 மற்றும் கிழக்கு.......
நேற்று காலமான முன்னாள் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி Dr மயிலேறும் பெருமாள் அவர்களின் பூதவுடல் இன்று பிற்பகல் 2.00 மணியளவில்...
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை (ஒக்டோபர் 09ஆம் திகதி) மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான........
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். 1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர்............
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்களினால் இன்று காலை நெடியகாடு மகளிர் பாடசாலை மைத்தானத்திற்கு எதிராக அமைந்துள்ள சிறுவர் மயானம் (இடுகாடு) ...
நான் இந்திய அமைதிப்படையினர் ( IPKF ) இருந்த காலத்தில் வல்வெட்டிதுறை மாவட்ட வைத்தியசாலையில் பதில் கடமை புரிந்தேன். அப்போது பலநெருக்கடிகளுக்கு மத்தியில்.......
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் இன்று 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது. வல்வெட்டித்துறை பிரதேச....
உள்நாட்டு போர் முடிவுற்ற பின் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் தாயார் வேலுப்பிள்ளை பாரவதியம்மா அவர்களை, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில..................