கனடாவில் இயங்கிவரும் டொரோன்டோ புளூஸ் விளையாட்டு கழகத்தின் ஒரு அங்கமான புளூஸ் டெவெலப்மென்ட் பவுண்டேசன் அமைப்பினர் மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளம்......
யாழ் தீபக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம்.............
வட மாகாண சபையின் நிதி உதவியுடனும், பொது மக்களின் பங்களிப்புடனும், வல்வெட்டித்துறை ஆலடியில் அமைந்துள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் சதுக்கத்திற்கு கூரை ஒன்று
இலங்கை கடற்கரையில் எரிபொருள் மற்றும் இயற்கை வாயுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு ஆய்வுக் கப்பல் இலங்கை வந்துள்ளது. பனாமா அரசாங்கத்தின் கீழ் பதிவு........
இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர் கடலோடியாகவும்...
01.09.2018 நேற்று நடைபெறவிருந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வு அமரர் திரு. கந்தசாமி இராதகிருஷ்ணன் அவர்களின் மறைவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதனை....
அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல் வரும் 01/09/2018 சனிக்கிழமை அன்று சிட்னியின் Hills Sports High School, No-56, Best Road, Seven Hills - 2147 என்னும் முகவரியில் பிற்பகல் 6:00...
பருத்தித்துறை பிரதேசசபை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் பருத்தித்துறை, திக்கம், தேவரையாளி மற்றும் நெல்லியடி
வல்வெட்டி வன்னிச்சியம்மன் வருடாந்த மகோற்சவம் வரும் 01ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின்..
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவத்தில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்துக்கான விமான சேவைகளை..
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூசைகளைத் தொடர்ந்து 09.00 மணியளவில்..