எங்கள் மகன் சாருகேஷ் தனது உயர்தர பாடப் பரீட்சையில் விஞ்ஞான பாடப்பிரிவில் சிறந்த சித்தியடைந்துள்ளான்.அவனுக்கு இயல்பாகப் பிடித்தமான பாடங்கள்தான் அவை. எங்கள் தலையீடு...
தொண்டைமானாறு நீரோரியின் தொண்டைமானாறு புதிய பாலத்திலிருந்து தொண்டைமானாறு பக்கமான அணைக்கட்டு புணரமைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது பூர்த்தியாகும் தருவாயிலுள்ள...
Valvettithurai urban council has made attempt to plant mangroves in Thondaimanaru lagoon area. A study was made by Urban council members with the assistance of an expert fron South to find the more effective approach to plant mangroves......
வல்வெட்டித்துறைப் பகுதியில் இரண்டாவது மண்டபம் தற்பொழுது இயங்கி வருகின்றது. கடந்த 31.01.2018 அன்று திறந்துவைக்கப்பட்ட கணபதி பாலர் பாடசாலையும் அதனுடன்கூடிய கலாச்சார.................
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயிலில் தங்கியிருந்து வழிபட்டு வந்த பக்தர் ஒருவர் திடிரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். குறித்த நபர் கடந்த 3 நாட்களாக ஆலய வளாகத்தில்
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் ந.வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக, வடமாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் வடமாகாண ரீதியில் நடாத்தும்...................
வடக்கு வங்காள விரிகுடாவில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 0830 மணிக்கு...........
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய புதிய தேர்முட்டிக்கான கலசாபிசேகம் நேற்று இடம்பெற்றது. புதிய தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த வருட மகோற்சவ காலத்தின்........................
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் ந.வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக வடமாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் வடமாகாண ரீதியில் நடாத்தும்.........................
கம்பர்மலை பாரதி சனசமூக நிலையத்திற்கும், பாரதி முன்பள்ளிக்கும் என புலம்பெயர் மக்களால் வாங்கப்பட்டுள்ள காணியில் நேற்றைய சிரமதானம் இடம்பெற்றது. இந்த சிரமதான நிகழ்வில்..........
வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரின் 11 ஆவது சுற்றின் 2 வது போட்டி நேற்றைய தினம் இரவு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இவ் ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை
உலகத்தின் தலைசிறந்த பத்து உதைபந்தாட்ட பிரபலயங்களின் வாழ்க்கையின் வெற்றி வரலாற்றை புதிய நூலாக எழுதியிருக்கிறார் கி.செ.துரை. உதைபந்தாட்டத்தை தொழில் முறையாகக்........................
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அடியார்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களில் ஈடுபட்டுவருகின்றனர். கீழே படங்களில்
நாட்டில் காற்று , மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, வடக்கு............
இந்த வருடம் இடம்பெற்ற சிதம்பர கணிதப்போட்டி பரிசளிப்பு விழா நேற்று வல்வையில் இடம்பெற்றது. நிகழ்விற்கு வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்..............
வல்வை உதயசூரியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பல் உடையவர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள காவற்காரன் என அழைக்கப்படும் தெய்வத்திற்கு மாமிசப் படையலுடன் கூடிய மடை