வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல் திணைக்களம் மற்றும் வடமாராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகம்...
2018 உலகளாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 67 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. தெற்காசியாவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கைக்கு மொத்தமாக ...
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 18/07/2018 புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பத்து..
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் வரும் (18-07-18) ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ..
28 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும் கண்காணிப்பு
கடந்த ஒரு மாத காலமாக கெருடாவில் பகுதியில் இடம்பெற்று வந்த வல்வெட்டித்துறை பொலிசாரின் 'கிராமத்தில் போலீஸ்' நடமாடும் சேவை இன்று நிறைவிதியது. நிறைவையொட்டி இன்று..........
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றது. விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் ..
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் சின்னம் சூட்டும் விழா வரும் 10 திகதி காலை 08.00 மணிக்கு பாடசாலை இராஜேந்திரசிங்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திருமதி..........
டொராண்டோ ஒன்றுகூடல் 2018 நேற்றையதினம் 7 ஆம் திகதி இடம்பெற்றது.. Downs view dells park இல் இடம்பெற்ற குறித்த இந்த ஒன்று கூடலில் புதிய நிர்வாக சபையும் தெரிவுசெயப்பட்டுள்ளது. கீழே..........
கம்பர்மலை பாரதி சன சமூக நிலையத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அமரர் கணபதி தங்கம் அவர்களின் நினைவுச் சின்னம் நேற்று 7.7.2018 அன்று12.30மணியளவில் பாரதி........
கரும்புலிகள் நாள் நினைவேந்தல்கள் நிகழ்வுகள் வடமராட்சி வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்திலும் நேற்று மாலை..
இன்று தமிழ் பேரறிஞர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுதினமாகும். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, ...
வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் சிவசுப்ரமணியசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் நேற்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள்..
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீது........