வல்வை தீருவில் பொதுப் பூங்காவில் பெரியதொரு உல்லாசப் பிரயாணிகள் நடை பாதை ஒன்று சுமார் 4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுவருகின்றது. குறித்த.............
வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. படகு ஓட்டம்......
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) கொள்கை பரப்புச் செயலாராக பதவி வகித்திருந்த சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு.கணேஸ் வேலாயுதம் ரெலோவிலிருந்து விலகுவதாக
தமிழ் நாடு நாமக்கலில் நடைபெற்ற 2nd State Level Swimming Championship நீச்சல் போட்டியில் செல்வி தனுஜா ஜெயக்குமார் முதலாமிடம் பெற்றுள்ளார். வல்வெட்டித்துறையை பூர்வீகமாக..
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தை சுற்றிவரும் சுமார் 4 Km நீளமான வீதியை புனரமைக்க ஜனாதிபதியிடம் வல்வை நகரசபையால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 12.05.2018 இல் திகதியிடப்பட்ட..
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று 02 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமானது. உற்சவங்களின் காலை வசந்த மண்டப...