வடக்கு வங்காள விரிகுடாவில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 0830 மணிக்கு...........
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய புதிய தேர்முட்டிக்கான கலசாபிசேகம் நேற்று இடம்பெற்றது. புதிய தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த வருட மகோற்சவ காலத்தின்........................
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் ந.வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக வடமாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் வடமாகாண ரீதியில் நடாத்தும்.........................
கம்பர்மலை பாரதி சனசமூக நிலையத்திற்கும், பாரதி முன்பள்ளிக்கும் என புலம்பெயர் மக்களால் வாங்கப்பட்டுள்ள காணியில் நேற்றைய சிரமதானம் இடம்பெற்றது. இந்த சிரமதான நிகழ்வில்..........
வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரின் 11 ஆவது சுற்றின் 2 வது போட்டி நேற்றைய தினம் இரவு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இவ் ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை
உலகத்தின் தலைசிறந்த பத்து உதைபந்தாட்ட பிரபலயங்களின் வாழ்க்கையின் வெற்றி வரலாற்றை புதிய நூலாக எழுதியிருக்கிறார் கி.செ.துரை. உதைபந்தாட்டத்தை தொழில் முறையாகக்........................
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அடியார்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களில் ஈடுபட்டுவருகின்றனர். கீழே படங்களில்
நாட்டில் காற்று , மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, வடக்கு............
இந்த வருடம் இடம்பெற்ற சிதம்பர கணிதப்போட்டி பரிசளிப்பு விழா நேற்று வல்வையில் இடம்பெற்றது. நிகழ்விற்கு வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்..............
வல்வை உதயசூரியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பல் உடையவர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள காவற்காரன் என அழைக்கப்படும் தெய்வத்திற்கு மாமிசப் படையலுடன் கூடிய மடை
வங்காள விரிகுடாவில் வட மேற்குப் பகுதியில் நேற்று உருவாகியிருந்த தாழமுக்கம் (Low pressure) இன்று தீவிர தாழமுக்கமாக (Depression) மாறியுள்ளது என இந்திய வளிமண்டலவியல் ..............
வல்வை நகரசபையில் அண்மையில் தீருவில் பொதுப் பூங்காவில் கடந்த கால உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் தூபி அமைப்பது என்னும் பிரேரணை முன்வைக்கபட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரேரணையை முன்வைத்த..............
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பாக ஜூனியர் நீச்சல் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் பதக்கம்...............
இடம்பெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தை சிறப்பிக்கும் வண்ணம் இந்த வருடமும் செல்வச்சந்நிதி ஆலய அறநெறிப் பாடசாலையினால் மகோற்சவ கால சமய.........
வல்வை நகரசபையின் பாதுகாப்பையும் செயற்றிறனயும் மேலும் உறுதி செய்யும் வகையில் நகரசபைக்கு உள்ளேயும் வெளியேயும் CCTV கமராக்கள் பல பூட்டப்பட்டுள்ளன.நகரசபைக்கு வெளியே......
முயற்சி உடையவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2017 - 2018 வரவு செலவுத் திட்டத்தில் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டத்தின் மூலம் தமது பொருளாதாரத்தை
கணன் ஹோம்ஸ் அனுசரணையுடன் சக்திவேல் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் பரந்தன் இளைஞர் வட்டம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை.........
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான தீர்தோற்சவம் இன்று காலை ஊரணி தீர்த்தக்......................
அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில், யாழ் பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதிப்படுத்தி பங்குகொண்டு, வல்வையைச் சேர்ந்த செல்வி.....
இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத்திடலில் பட்டத்திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. வருடந்தோறும் இடம்பெறும்.................