கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு (Ministry of Fisheries and Aquatic Resources Development) அதிகாரிகள் இன்று வல்வைக்கு விஜயம் செய்துள்ளனர். ஆதிகோவில்.........................
யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா நேற்று 3ஆம் திகதி ஆரம்பமானது. இந்த திரைப்படவிழாவானது எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்படவிழாவில் 30 நாடுகள்
வல்வை நெடியகாட்டில் அமைந்துள்ள கணபதி பாலர் பாடசாலை பாலர்களிற்கான மொழித் திறன் போட்டி நேற்றைய தினம் கணபதி பாலர் பாடசாலையில் நடைபெற்றது. மேற்படி போட்டியில் மேற்பிரிவு..
இது சம்பந்தமாக சில மேலதிக தகவல்களை கொடுக்கும் முகமான கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மீன்பிடி...........
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை...
வல்வை நகராட்சி மன்றத்தின் நடமாடும் சேவை ஒன்று இன்று இடம்பெற்றது. வல்வெட்டித்துறை வடமத்தி, கிழக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய 3 ஆம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவையே குச்சத்தில்
வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் முன்பள்ளியின் புதிய கட்டடத்தின் முதலாம் ஆண்டு நிறைவு தினமும், உலக சிறுவர் தின விழாவும், முதியோர் தின விழாவும் இன்று இறை................
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. மேலும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வடமேல் மாகாணத்தினதும், 10 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும் ஆயுட் காலம்..................
இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமாகும். சர்வதேச சிறுவர் தினத்தை (World-children-s-day-2018) முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை சிறார்களுக்கான சுற்றுலா ஒன்று ஏற்பாடு....
இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமாகும். சர்வதேச சிறுவர் தினத்தை (World-children-s-day-2018முன்னிட்டு வல்வை நெடியகாட்டில் அமைந்துள்ள கணபதி பாலர் பாடசாலையில்....
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டுடன் 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்று அமைக்கப்படுவது.....
சுற்றுலாவும், டிஜிட்டல் நிலை மாற்றமும் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த
மீன் பிடி படகுகள் மற்றும் வள்ளங்களை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கக் கூடிய நங்கூரப் பகுதி ஒன்று (Fishing boats Anchorage) வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சினால்.........
தொண்டைமானாறு கருகம்பாவெளி (கரும்பாவளி) பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு கடந்த சில நாட்களாக அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். வல்வெட்டித்துறை நகரசப........
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி
இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 15.09.1987 அன்று நீர், ஆகாரம் எதுவுமின்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இன்றைய தினமான 26.09.1987.............
அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல் வரும் 30/09/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று சிட்னியின் Hills Sports High School, No-56, Best Road, Seven Hills - 2147 என்னும் முகவரியில் பிற்பகல் 6:00
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம்...