2018 ஒக்டோபர் 07ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் களுத்துறையிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட...........
குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் தவிர்ந்த எவருக்கும் தூபி அமைக்கக்கூடாது என நகரசபையின் (ஈ.பி.டி.பி நீங்கலான) உறுப்பினர்களாலும் பொது மக்கள் சிலராலும் எதிர்ப்பு .......
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. புலமைப்பரீட்சை முடிவுகளில் கம்பர்மாலை மகா வித்தியாலம் வடமராட்சி வலயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. குகேந்திரன்
05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த நினைவஞ்சலி....
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் திரு.கோ.கருணானந்தராசா அவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு பருத்தித்துறை நீதிமன்று இன்று கட்டளை பிறப்பித்திருந்தது. இறந்த விடுதலைப்புலிகள் இயக்க............
வல்வை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 2 தூபி என்னும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நகரசபை இதர உறுப்பினர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளை................
கடந்த 05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி.......
2018ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமை பரீசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, அகில இலங்கை ரீதியாக 199 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி..............
நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட...
இதற்கிணங்க இன்று காலை வல்வை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் வட மாகாணசபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களும் அடிக்கல் நாட்ட முறப்ட்ட போது......
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் ஒரு மாணவர் ..
வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் தூபி ஒன்று கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட முற்பட்ட வேளையில் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டனர். வல்வை நகரசபையில் இது சம்பந்தமான பிரேரணை........
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 3 மாணவர்கள் சித்தி...
கடந்த 05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி அமைந்திருந்த
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை ...
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தின் மறைந்த வீரர்களின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ள அணிகள் விபரம் வருமாறு,
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன்....
கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு (Ministry of Fisheries and Aquatic Resources Development) அதிகாரிகள் இன்று வல்வைக்கு விஜயம் செய்துள்ளனர். ஆதிகோவில்.........................
யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா நேற்று 3ஆம் திகதி ஆரம்பமானது. இந்த திரைப்படவிழாவானது எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்படவிழாவில் 30 நாடுகள்
வல்வை நெடியகாட்டில் அமைந்துள்ள கணபதி பாலர் பாடசாலை பாலர்களிற்கான மொழித் திறன் போட்டி நேற்றைய தினம் கணபதி பாலர் பாடசாலையில் நடைபெற்றது. மேற்படி போட்டியில் மேற்பிரிவு..
இது சம்பந்தமாக சில மேலதிக தகவல்களை கொடுக்கும் முகமான கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மீன்பிடி...........
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை...
வல்வை நகராட்சி மன்றத்தின் நடமாடும் சேவை ஒன்று இன்று இடம்பெற்றது. வல்வெட்டித்துறை வடமத்தி, கிழக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய 3 ஆம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவையே குச்சத்தில்
வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் முன்பள்ளியின் புதிய கட்டடத்தின் முதலாம் ஆண்டு நிறைவு தினமும், உலக சிறுவர் தின விழாவும், முதியோர் தின விழாவும் இன்று இறை................
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. மேலும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வடமேல் மாகாணத்தினதும், 10 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும் ஆயுட் காலம்..................