வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான பூங்காவனத் திருவிழா இன்று இடம்பெறவுள்ளது. விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம்.....
உலக நாடுகளில் இன்று அதி கூடிய வருமானம் தரும் ஆட்டங்களில் ஒன்றாக உதைபந்தாட��டம் இருக்கிறது. பிறிமியல் லீக் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆட்டங்களே இன்றைய சமுதாயத்தின்
அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் (Survey Department) தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது.
கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தை (Port City)
திரு.ந.அரியரட்ணம் அவர்கள் எழுதியுள்ள ‘சந்நிதியில் சித்தர்கள்’ மற்றும் ‘சந்நிதியான் அற்புதங்கள் பாகம் 8’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு...
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் இரத்ததான முகாம் வரும் 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை....
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை கழக அங்கத்துவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்................
இலங்கைக்கு வட கிழக்காக மத்திய வங்காள விரிகுடா பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழமுக்க வலயம் ஒன்று உருவாகலாம் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் ...
இந்த வருடம் இடம்பெற்ற சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா நான்கு நாடுகளில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் காடுகளை அழித்து இடம்பெற்றுவரும் நிர்மாணப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுவருவதாக அறிவித்துள்ள அரசு, வடக்கில்..
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் துடுப்பெடுத்தாட்ட மற்றும் வல்வை நட்புக் குழுக்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி என்பன இடம்பெறவுள்ளன. இது சம்பந்தமான .......
வடமராட்சி வடக்கில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வல்வெட்டித்துறை ரேவடி பூங்கா சில இனந்தெரியாத விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. பூங்காவில் வல்வை நகரசபையால் ..
வடக்கு மாகாணம் முழுவதும் இன்றும் நாளையும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம்,..
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான “ஒபரேஷன் லிபரேஷன்.....
ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வல்வை உதயசூரியன் கழகத்தின் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது. மூத்த அங்கத்தவர்கள் மாக்கி அடிப்பதற்கும் கூழ் காய்ச்சுவதற்காகவும் காலை 10 மணிக்கே.
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையினால் நடத்தப்படும் வைகாசி பெருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில்...
நாட்டின் தென்பகுதியில் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் யாழப்பாணத்தில் பல இடங்களில் இன்று காலை 10 மணி முதல் இடி மின்னலுடன்...
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை போலிஸ் நிலையத்தை சந்தியில் இருந்து அகற்றி பிரதேசத்தின் வேறு பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை ஒன்று................
வல்வை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. பிற்பகல் 1230 மணி முதல் 1330 மணி வரை மழை நீடித்தது. கடந்த 5 ஆம் திகதி காண்டாவனம்.....
லண்டனில் இன்று நடைபெற்ற உதயசூரியன் ஜ.இ பொதுக்கூட்டத்தில் கடந்த 8 வருடங்களாக பதவி வகித்த நிர்வாகத்தினர் பதவிவிலகினர்கள். மேலும் விடைபெற்ற நிர்வாகம் இது வரை ஆதரவு....
வல்வெட்டித்துறை நகரசபையின் கூட்டத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வியாழக்கிழமை வல்வெட்டித்துறை நகரசபை கூட்டம் நடைபெற்ற போது...
மழையுடன் கூடிய காலநிலையினால் அனர்த்தத்தை எதிர்கொண்ட எவரும் அல்லது குழுக்கள் அது தொடர்பான தகவல்களை தொலைபேசி ஊடாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தெரிவிக்க......
சர்வதேச ஊடகமான பி பி சி தமிழ் சேவையில் நேற்று முன்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. பி பி சி தமிழ் சேவையில் ஒவ்வொரு.....................
வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி வருடாந்த மகோற்சவம் இன்று 20 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.பத்து நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தின்.............
வல்வெட்டித்துறை பொலிசாரின் நடமாடும் சேவை ஒன்று கெருடாவிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கெருடாவில் ஞானவைரவர் முன்பள்ளியில் முகாமிட்டுள்ள பொலிசாரின் இந்தச் சேவை ஒரு மாதம்......
வல்வை நகர சபையின் கீழ் அமைந்துள்ள தீருவில் பொது பூங்கா அபிவிருத்தி சம்பந்தமான விளக்க உரையும், கலந்துரையாடலும் இன்று இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற...