மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை இன்று 14 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை..
கடந்த 21 நாட்கள் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலிலும் நடைபெற்றுவந்த விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் நேற்று நடைபெற்றது. இன்று மாலை ..
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகள் ரீதியாக வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. தரம் 6 இற்கு மாணவர்களை சேர்த்துக்...
அகில இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட குழுப் பாடல் போட்டியில் யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை...
சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதால் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் பதவி விலகினார். தொழிலுக்கு செல்வதனால் சபைக் கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாததால்..
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் ...
முல்லைத்தீவு கேப்பாபுலவு பாடசாலைக்கு நேற்றைய தினம் மனித உரிமை மற்றும் இயற்கை வள ஆனையக அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள். பாடசாலையில் டொரோன்டோ புளூஸ் டெவலப்மென்ட் ...
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாமிவேல் திருக்குமரன் என்ற இளைஞர் கைப்பந்தாட்ட பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை
யாழ்.வடமராட்சி தொண்டைமானாற்றையும், அச்சுவேலி இடைக்காட்டையும் இணைக்கும் வீதியை மூடி கடல் நீர் தேங்கி நிற்கின்றது. தொடர் மழையை அடுத்து கடல் நீர் பெருக்கெடுத்துள்ளமையால்...
வருட இறுதியிலும் புதிய வருடத்தின் முற்பகுதியிலும் வானை அலங்கரிக்கும் பட்டக் காலம் தற்பொழுது வழமைபோல் யாழ் குடாநாட்டில் ஆரம்பித்துள்ளது. இது வருடந்தோறும் நிகழும் வடகிழக்குப் ..