பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் சிரமதானப் பணிகள் மூலம் அகற்றப்பட்டது. சுப்பர்மடம் கடற்கரை பகுதி அதனை ..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 06.04.2019 அன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு...
வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் வரிசையில் நேற்று மாலை 6.30 மணிக்கு வல்வை நெடியகாடு பிள்ளையார் ஆலய வீதியில் பவளவிழா மலர் வெளியீடு..
தலைமன்னார்- தனுஷ்கோடி இடையேயான 28.5 கிலோ மீட்டர் தூரத்தை, 10 மணி 30 நிமிடத்தில் நீந்திக் கடந்து தேனி மாணவர் ஜெய் ஜஸ்வந்த் புதிய சாதனை படைத்துள்ளார். இவர், இலங்கை..
வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் வரிசையில் இன்று காலை சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றது. சைக்கிள் ஓட்டப்போட்டியானது வல்வை...
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சான்றிதழை விநியோகிக்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலும்..
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவி ஒருவரின் பரீட்சை முடிவுகள் வருமாறு
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டள்ளது. வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்...
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் ஒரு மாணவன் 4A பெற்று திறமை சித்தி..
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்ப...
VEDA என்ற நிறுவனத்துக்கு ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இலாப நோக்கம் இல்லாமல் சேவை மட்டுமே முழுமுதலாக கொண்டு வல்வை மாணவர்களுக்கு...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 02 ஆம் திகதி காத்தலிங்க சுவாமி...
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை....
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்களின் களப்பயணம் 04.03.2019 அன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருள் மற்றும் கலை..