வல்வையின் எழுத்தாளர்களில் ஒருவரான வல்வையூர் அப்பாண்ணா என அழைக்கப்படும் திரு.அப்பாத்துரை அவர்கள் வல்வெட்டித்துறை சிவன் கோவில் பற்றி எழுதிய 'சிவ சிவ'.....
வல்வெட்டித்துறை அ.மி.த.க பாடசாலைக்கு என வடமாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து.......
பாடசாலைகளுக்கு இடையிலான 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் (All Island school games 2017) உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மாணவன் .......
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை நாடாத்தப்ப்பட்டது. இந்த......
வடமாகாணசபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள், வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு தனது இந்த வருட (2017) மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட .........
நாட்டில் மேக மூட்டம் மற்றும் தொடரக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology) தெரிவித்துள்ளது. நாட்டில் கடல் பிரதேசங்களில் வலுவான........
வல்வை கடற்கரை வீதியின் ரேவடிப்பகுதி வீதியின் இறுதிக் கட்டப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமானது. ரேவடி சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதியிலிருந்து.........
வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்த மண்டபம் மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள கடற்கரை ஆகியவற்றின் புணரமைப்புக்கு ரூபா 2 லட்சம் நிதியுதவியினை தனது இந்த வரு............
இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட தேசிய பயிற்சி அணிக்கு உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். செல்வி அபிநயா அருளானந்தசிவம் மற்றும் ஜனுசல்யா பேபிலிங்கம் ஆகிய இரு மாணவிகளுமே தெரிவு செய்யப்பட்ட..................
வல்வெட்டித்துறை நேதாஜி விளையாட்டுக் கழக கடற்கரை மைதான புணரமைப்புக்கு ரூபா 5 லட்சம் நிதியுதவியினை தனது மாகாண சபை நிதியிலிருந்து வழங்கவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி வல்வை நேதாஜி விளையாட்டுக்
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் 13 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இவர்களில்..........
மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுனாமியால் இறந்தவர்களினதும் கழகத்தின் மறைந்த வீரர்களினதும் நினைவான இன்றைய முதலாவது போட்டியில் அண்ணாசிலையடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த..........
மெடிற்றரேனியன் கடல் பகுதியில் அகதிகளைக் காவிச் செல்லும் கப்பல்கள் மற்றும் படகுகளைத் தடுப்பதற்கும், கடலில் தாழும் அகதிகளை மீட்பதற்கும் என சேவையில் ஈடுபட்டிருந்த கப்பல் 'C Star' இனுடைய மாலுமிகளை, அந்த கப்பலை குறித்த சேவையில் அமர்த்தி வந்த தன்னார்வ தொண்டு......
இன்றைய நாள் 10 அக்டோபர் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே (Liberation Tigers of Tamil Eelam - LTTE) போர் ஆரம்பமாகியிருந்தது. நல்லூரில் உண்ணாநோன்பு இருந்து மரணித்த திலீபனின் மரணமும் அதனைத்.......