'Toronto blues sport club இனால் நடாத்தப்படும் 'Blues night 2017' எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இன்று வல்வையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் குறிப்பிடக்கூடிய மாவீரர் உருவப் படங்கள் வைத்து அஞ்சலி செய்யப்பட்டிருந்தது. இன்றைய விழாவில் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மாவீரர்கள் உருவப்.....
வல்வையில் இன்று நடைபெற்ற மாவீரர் நாளில் பிரதான தீபம் ஏற்றுதலைத் தொடர்ந்து, ஏற்கனவே தீருவில் வெளியில் நாட்டப்பட்டிருந்த ஆயிரம் தீபங்களும் ஆயிரம் வருகையாளர்களால் ஏற்றப்பட்டது.
இன்று வல்வை தீருவில் வெளியில் இடம்பெற்ற மாவீரர் தின விழாவில் பிரதான சுடரினை திருமதி ‘கிண்ணியம்மா’ அவர்கள் எற்றியிருந்தார். இவர் 'முரளி' மற்றும் 'கிண்ணி' ஆகிய மாவீரர்களின் தாயார் ஆவார். சரியாக மாலை 0605 மணிக்கு................
வல்வை தீருவில் வெளியில் இன்று இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த மக்களால் தீருவில் வெளி நிரம்பியிருந்ததுடன் ஏராளமானோர் சுற்ற வர உள்ள வீதிகளில் நின்றிருந்தனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தொண்டைமானாறு கடலில் இன்று இரவு 07.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.கடலில் மரணித்த மாவீரர்களுக்காக மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வடமாகாண சபை ....
வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் உடைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆயுதம் தாங்கிய வீரர்கள் சிலைகள் தற்பொழுது மாவீரர் நாள் நிகழ்வையொட்டி பகுதியாக நிம்ர்த்தப்பட்டுள்ளன. புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி மற்றும்....
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.
சட்டப் பிரச்சினைக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்படவிருப்பதாக மேலதிக தேர்தல்..........
சுமார் 12 வருடங்களின் பின்னர் வல்வை தீருவில் வெளியில் மாவீரர் எழுச்சிக் கானங்கள் தற்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்று பரவலாக நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளின் வரிசையில் வடமராட்சியில்................
இன்று பரவலாக இடம்பெறவுள்ள மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னர் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் சமாதி அமையப்பெற்றிருந்த தீருவில் பொதுப் பூங்காவில் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி தீருவில் வெளியில்.........
வடமராட்சியில் மாவீரர் நாள் வல்வெட்டித்துறை முன்னாள் புலேந்திரன் குமரப்பா உட்பட்ட பன்னிருவர் சமாதியடியில் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி வல்வையைச் சேர்ந்த இளைஞர்களால் மாவீரர் நாள் சுவரொட்டிகள் வடமராட்சியின் பல பகுதிகளிலும்...................
பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த தினத்தையொட்டிய இடம்பெற்ற இந்த சிரமாதனம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதி வீடு மஞ்சள், சிவப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் மீண்டும் பிரபாகரன்....
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் முழுதாக இடிக்கப்பட்டுள்ள வீடு இன்று காலை பொதுமக்கள் சிலரால் பகுதியாக சிரமாதனம் செய்யப்பட்டது. பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த....................
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனையொட்டி வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள பிரபாகரனின் வீட்டுக்கு முன்னால் 63 என்னும் வடிவில் அமைந்த கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்திலிருந்து மேலும் 5 1/2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர்
வடகிழக்குப் பருவமழை மீண்டும் வலுப்பெறவுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியும், அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு ....
நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளைப் பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகளின் அமைச்சு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் வல்வெட்டித்துறை ....
உடுப்பிட்டி வடக்கு J/353 கிராம அலுவலர் பிரிற்கான தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை 25-11-2017 சனிக்கிழமை அன்று காலை 08.30 மணியளவில் கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய முன்றலில் ....
யாழ் வல்வெட்டித்துறை அ.மி.த.க பாடசாலையின் 2017 ம் ஆண்டுக்கான பரிசில் நாள் நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ....
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் வௌியிடப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானியை நடைமுறைப்படுத்த எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தடை விதிக்கும்....
வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள பழைய சத்திய நாதனின் சிலையடியில் சத்திய நாதன்(சங்கர்), பண்டிதர், மாலதி ஆகியோரின் உருவப்படம் ..
யாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரப்பினால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுனாமிம் அனர்த்தங்கள் தொடர்பில்...