உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி மாத நிகழ்வுகளினை முன்னிட்டு...
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு............
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூலமான வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 மற்றும் 26ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல்...
யேசு பாலகனின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் கொண்டாடிவருகின்றனர். நத்தார் பண்டிகையையொட்டி நேற்று மாலை..........
மன்னார் தீவுப்பகுதியில் காற்று வலு மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையிலும் பொலநறுவை மாவட்டத்தில் ...
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி) போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்.....
உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நேற்று வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில்...
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி) தனித்துப் போட்டி இடவுள்ளது. ஈபிடிபி தாக்கல்........
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகரசபையினால், நகரசபைக்குட்பட்ட சனசமூகநிலையங்களுக்கு இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட 6 நபர் 5 பந்துப்பரிமாற்றம்.................
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு மீன் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழுவில் போட்டியிடவுள்ள
யேசு பாலகனின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இன்று கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களும்
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில்......
மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை இன்று 24 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை....
அம்பாறை கல்வி வலயத்திலுள்ள அம்பாறை தமிழ் வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடி விடுமாறு அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு......
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21 ஆம் திகதி நண்பகலுடன் முடிவுக்கு வந்துள்ளது. குறித்த தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு......
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) NVQ தகவல் தொழில் நுட்ப கற்கைநெறிகள் (Information communication technology) தற்பொழுது வெற்றிகரமாக ..
சிதம்ஸ் கலைக் கூடத்தின் இன்னொரு முயற்சியாக வல்வை சுமனின் நடிப்பில் வெளிநாட்டு வாழ்வின் யதார்த்தத்தைச் சித்தரிக்கும் ‘”ஊரான ஊர் இழந்தோம்’ மீள் உருவாக்க பாடல் .....
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், பரீட்சை பெறுபேறுகளை .
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனித்துப்போட்டியிடுகின்றது.....
கடந்த வருடம் வல்வையில் இடம்பெற்ற பட்டப்போட்டியினை ஜபிசி தொலைக்காட்சி வல்வையில் இருந்து நேரலை செய்திருந்தனர். இதன் மூலம் ஜரோப்பா வாழ் தமிழர்களும் பட்டப் போட்டியினை ...
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவராகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழு ...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளுக்கான ....
வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கமான யோகாசன பயிற்சி வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் ....
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தில்...
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 30-12-2017 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு வெளிக்கள நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இப்பொதுக்...