எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு
கையடக்க தொலைபேசிகளில் இருந்து வெளியாகும் வானலை அதிர்வெண் கதிரியக்கம் விலங்குகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றிய அறிக்கை வெளியாகி உள்ளது. இதற்குரிய ஆய்வை அமெரிக்காவின்.......
வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு அருகில்,வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் முதியோர் சங்கக் கட்டடத்திற்கான காணிக் ...
எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள்.........
வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணி சித்தி விநாயகர் ஆலயத்தில் சுந்தர திரி தள நூதன இராஜகோபுர பஞ்ச குண்டபஷ மகா குப்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.
எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் நாளை நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின்.....
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் ...
காங்கேசன்துறையினூடான பருத்தித்துறை பொன்னாலை AB 21 வீதி 27 வருடங்களுக்கு பின்னர் இன்று காலை 8.30 மணிக்கு பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில்.............
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் கந்தையா மகாலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்களின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட 9 நபர் கொண்ட..
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் கந்தையா மகாலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்களின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட 9 நபர் கொண்ட..
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப்பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான சகல ...
புட்டணி சித்தி விநாயகர் ஆலயத்தில் சுந்தர திரி தள நூதன இராஜகோபுர பஞ்ச குண்டபஷ மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழா நடைபெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு அன்றையதினம் காலை ஆரம்பமாகி மாலை 4.00 மணியுடன் நிறைவடையும். வட்டாரத்தில் கொத்தணிமுறையில்...
வடக்கு மாகாணத்திற்குட்பட்ட திறந்த குத்துச்சண்டை போட்டியில் யாழ் மாவட்டம் சார்பில் கலந்துகொண்ட வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த....
மயிலிட்டி ஊடாக பருத்தித்துறை பொன்னாலை பிரதான பாதை எதிர்வரும் 4 ஆம் திகதி 30 வருடங்களின்
பின்னர் முழுமையாக திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்படவுள்ளது. இதனால் வல்வையிலிருந்து...
வல்வை சிவகுரு வித்தியாசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில், பாடசாலை...
பருத்தித்துறை பொன்னாலை பிரதான பாதை எதிர்வரும் 4 ஆம் திகதி 30 வருடங்களின் பின்னர்
முழுமையாக திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்படவுள்ளது. இதனால் வல்வையிலிருந்து மயிலிட்டி,...
தொண்டாமானறு பெரிய கடற்கரைப் பகுதியில் இன்று பிற்பகல் பட்டப் போட்டி நடைபெற்றது. குறித்த இந்தப் பட்டப்போட்டியில் 25 பட்டங்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தன. ..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடமும் அதனுடன் கூடிய மண்டபத்தினதும் திறப்புவிழா தைப்பூசம் தினமான இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கணபதி ...
இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி ..
கடந்த 26, 27, 28 ஆம் திகதிகளில் சென்னையில் இடம்பெற்ற 30 ஆவது South Zone Aquatic
Championship 2017 நீச்சல் போட்டியில் தமிழ் நாடு சார்பாக, வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி...