உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்களிடையிலான பந்தய போட்டி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ‘பபுகயா’ (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம்...
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி வட்டுவாகல்...
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும். அதன் மூலம் வடமாகாண நிலத்தடி நீர்வளம் ...
உள்ளூராட்சிமன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர்பட்டியல் அடங்கிய வர்த்தமானி இன்று அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய...
கலவரங்களைத் தூண்டும் செய்திகள் தொடர்பாக வேகமான நடவடிக்கை எடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம்
உறுதியளிக்கும் வரை நாட்டில் பேஸ்புக் வலைத்தளம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும் அதிகாரிகள்...
பிரபல வர்த்தகர் திரு.தாமோதரம் மணிவாசகரால் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்டுப்பண்ணை 2017 ஆம் ஆண்டிற்கான பண்ணையாளர் தெரிவில் முதலிடம் பெற்றுள்ளது. இவர்களுக்கான வெற்றிக்கேடயம்,..
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் தொடர்பாடலில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாகவே வைபர் மீதான தடை நேற்று நள்ளிரவுடன் நீக்கப்பட்டது என்று அரச தகவல்...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள்
வழங்கியுள்ள பட்டியலின் படி 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத 15 உள்ளூராட்சி...
கடந்த 2 தினங்கள் முன்பு வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் இலங்கைக்கு தெற்காக
உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட தாழமுக்கமாக...
சிதம்பராக் கணிதப்போட்டி 2018 இந்த வருடமும் இலங்கை உட்பட 6 நாடுகளில் இடம்பெறவுள்ளது. இந்த
வகையில் இங்கிலாந்து பரீட்சை கணிதப்போட்டி முன்னேற்பாட்டு கலந்துரையாடல்....
உலகளாவிய ரீதியில் இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகள் கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர் என 'Global Parents Survey' என்னும் லண்டனை தளமாக கொண்ட அமைப்பு மேற்கொண்ட ஆய்வில்...
வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் இலங்கைக்கு தெற்காக தீவிர தாழமுக்கம் ஒன்று
உருவாக்கியுள்ளது. குறித்த தாழமுக்கம் அடுத்த 48 மணி நேரத்தில் தீவிர தாழமுக்கமாக மாறி அராபியக்...
வன பாதுகாப்பு திணைக்களம் இந்த வருடம் 225 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தேவையான சுமார் நான்கு இலட்சம் மரக்கன்றுகள்...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தர்மகரத்தாசபை விசேட பொதுக் கூட்டம் இன்று காலை 10
மணியளவில் இடம்பெற்றது. கிராமசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை..
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில்
வெளியிட இன்னும் சில தினங்கள் செல்லும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவிக்கின்றது....
வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் இடம்பெறும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபை
பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கழமை இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் , செயலாளர்...
வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள சுவாமிகள் தீர்த்த மடம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்த மண்டபம் மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள...
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் வட மாகாண சபை உறுப்பினர்...
இன்று நடைபெற்ற பிரதேச செயலக மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியில் வல்வை அணி
இறுதிப்போட்டியில் வீனஸ் அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு 2 ஆம் இடத்தை தனதாக்கியது....
பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ம் திகதி பிரகடனப்படுத்தப்படும் ...
விளையாட்டுத் துறையில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடுகளுக்கு பாடசாலை தவணைப் பரீட்சைகளின் போது போனஸ் புள்ளிகள் வழங்குமாறு கொழும்பு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி...
கடந்த சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் அளவு, முக்கிய நிறங்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் (The size, predominant color and the security features) பொதுவாக..
வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு சிறந்த கோழிப் பண்ணையாளர் தெரிவில் வல்வெட்டித்துறையை..
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வல்வை நகரசபையில் போட்டியிட்ட எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையில் பெரும்பான்மையைக்...