2017 ஆம் ஆண்டுடிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளன. யாழ். வேம்படிகல்லூரி மாணவி தமிழ் மொழிமூலம்...
இன்றைய நாளான 28 ஆம் திகதி மார்ச் மாதம் 1980 ஆம் ஆண்டு மறைந்த திரு.துரைராசா யோகரெத்தினராசா அவர்கள், அதிகாலை 03.30 மணி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 57.5 ....
வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி (வேவில் பிள்ளையார்) கோவில் இராஜகோபுர பணிகள் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றன. புதிய கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும்...
வல்வையைச் சேர்ந்த எழுத்தாளர் கனக மனோகரன் (சட்டத் தரணி) எழுதிய 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' என்னும் நூல் வெளியீடு வரும் 2 ஆம் திகதி லண்டனிலும்...
வல்வை உதய சூரியன் விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது. முதலாவது போட்டியில் ...
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோணலிங்கம்
கருணானந்தராசா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நகர சபையின் புதிய தலைவராகக் ..
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோணலிங்கம்
கருணானந்தராசா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில்...
வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் ஞானேந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில்...
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. கோணலிங்கம் கருணானந்தராசா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் வல்வை ....
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய பருத்தித்துறை நகர சபையைின் முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசப்படுத்தியுள்ளது. இன்று காலை நடந்த முதல்...
வல்வெட்டித்துறையின் நாடகக் கலையின் முன்னோடிகளில் ஒருவரான கலாபூஷணம் வெள்ளியம்பலம்
முத்துச்சாமி அவர்களின் 52 வருட சேவையை பாராட்டி வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தமிழர் ஒருவர் ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை மேல்மாகாண ஆளுநர் ஆக இருந்த திரு.கே.சி.லோகேஸ்வரன் அவர்களே வடமாகாண...
யாழ் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் முன்னாள் மாணவரான திரு நவரத்தினசாமி அவர்கள், பாக்கு நீரிணையைக் கடந்து தனது சாதனையைச் செய்த பின்னர், ஹாட்லிக்கல்லூரியின்...
வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு சிறந்த தேனீ வளர்ப்பாளராகத் தெரிவு செய்வதற்கான....
சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்த ராஜஈஸ்வர பிரபு என்ற மாணவன் இலங்கை தலைமன்னாருக்கும்,
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கும் இடையில் 33 மைல் தூரமுள்ள பாக்கு....
வடக்கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திகதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய நாள்களில் 36 பாகை ..
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை....
வல்வெட்டித்துறை சுயேச்சைக் குழுவாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று (24-03-2018) வல்வை மக்கள் முன்னிலையில் உறுதியுரைத்து...
இறுதிப் போட்டியில் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் தீருவில் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ...