இன்றைய நாளில் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வல்வெட்டித்துறை பகுதியில் மிக
மோசமான ஆகாய குண்டு வீச்சுத் தாக்குதல் இலங்கை விமானப் படையால் ஆரம்பிக்கப்பட்டது. பெயர்..
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் இரத்ததான முகாம் நாளை 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை ..
லண்டன் - மிச்சம் (MITCHAM) நகரில் உள்ள CRANMER PRIMARY பாடசாலையில் நம்மவர்களின் சிறார்கள் பலபேரும் கல்வி கற்று வருகின்றார்கள். அண்மையில் 16 பாடசாலைகளின் பலநூறு மாணவர்கள்...
சர்க்கரை வியாதியைத் கட்டுப்படுத்தக்கூடிய சுகர் கில்லர் டீ (Sugar Killer Tea) சீனி அற்ற ஆனால்
சீனியைப் போல் இனிப்பைக் கொடுக்கக்கூடிய 100 வீதம் இயற்கையாக தயாரிக்கப்பட்ட “”ரீ”,
இலங்கையில் ...
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 101 ஆவது பிறந்ததினம் நேற்று மாலை வல்வெட்டித்துறையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது....
தாயகத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மற்றும் போரினால் தந்தையை இழந்த அல்லது பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்காக நிழல்கள் தொண்டு அமைப்பு – U.K செக்டா தொண்டு ...
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை தபால் திணைக்களத்திடம்
ஒப்படைக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் முதல் பெப்வரி 4ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள்..
கடந்த 6 ஆம் திகதி சீனாவின் பிரதான துறைமுகமான ஷாங்காய்ற்கு கிழக்காக சுமார் 150 கடல் மைல்கள்
தொலைவில் தென் சீனக் கடலில் (East china sea), ஈரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணை
தாங்கிக்...
அமைச்சர் மஹிந்த அமரவீர பயணித்த உலங்குவானூர்தியின் விமானிக்கு பலாலி விமான நிலையம்
தெரியாதமையால் ஆகாயத்தில் சுற்றிய நிலையில் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் பலாலி சென்ற...
இம்முறை உட்பட கடந்த 3 பட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது கடின உழைப்பை வெளிப்படுத்தி முதற் பரிசை தொடச்சியாக வென்றுள்ளார் வல்வையைச் சேர்ந்த பட்டக் கலைஞர் திரு.மகேந்திரன்..
நேற்று நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டியில் கலந்து
கொண்டு வெற்றி பெற்ற முதல் 3 போட்டியாளர்களுக்கு மஹி நூடில்ஸ் (Maggi Noodles) நிறுவனத்தினரும் பணப் பரிசில் ..
வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டியில் முதன் முறையாக வெளியூர் கலைஞர்களின் பட்டங்களும் போட்டியில்...
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’
இல் மொத்தம் 58 பட்டங்கள் போட்டியில் பங்கெடுத்தன. போட்டியில் பங்கெடுத்து முதல் 30 இடங்களைப் பெற்ற...
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று நடைபெற்ற ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி
2018’ இல் பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்றும் நீர்வள அமைச்சர் மஹிந்த அமரவீர வீரா...
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’
இல் நடுவர்களின் தீர்ப்பின் பிரகாரம்பறக்கும் மேடையில் மொம்மலாட்டம் பட்டம் முதல் இடத்தை தட்டிச் சென்றது. கீழே படங்களில்...
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’
இடம்பெற்றது. கடந்த வருடம் 60 பட்டங்களும் இந்த வருடம் 56 பட்டங்களும் போட்டியில் பறக்க
விடப்படிருந்தன. போட்டியில் ...ஆரோகி
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று இடம்பெற்ற மாபெரும் வருடாந்த பட்டப்போட்டி
கடந்த வருடம் வல்வையில் க.பொ.த (சா/த), (உ/த) மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றில்
சிறந்த சித்திகளைப் ...
இன்று நடைபெற்ற வினோத (வி)சித்திர பட்டப்போட்டியில், சுமார் 58 ற்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டியில்
பங்கெடுத்து வானில் பறந்திருந்தன. இவற்றில் நடுவார்களால் தெரிவு செய்யப்பட்ட...
வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018, அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள தமிழகக் கலைஞர்களும் பங்கு கொள்ளும் இசை நிகழ்ச்சி..
வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்...