தற்பொழுது வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றுவரும் மாபெரும் வினோத (வி)சித்திர
பட்டப்போட்டி 2018, அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள தமிழகக் கலைஞர்களும் பங்கு கொள்ளும்...
வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது. வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா...
ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விநோதவிசித்திர பட்டப்போட்டி 2018 இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. வானில் பறப்பதற்கு ஆயத்தமாக பட்டங்கள் தயார் நிலையில் இருக்கும் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் இன்று மாலை வல்வையில் இடம்பெறவுள்ளது. இதைச் சார்ந்து வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட ...
இன்று நடைபெறவுள்ள வினோத விசித்திரப் பட்டப் போட்டிக்கு, போட்டி நடைபெறவுள்ள உதயசூரியன் கடற்கரை மற்றும் அதனையன்டிய பகுதிகள் தயார் படுத்தபட்டுள்ளது. கடற்கரை வண்ணக் கொடிகளால் ...
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்ற வீதத்தில் (மூன்று பாடங்களிலும் சித்தியெய்தியோர்) பாடசாலை பரீட்சார்த்திகளின் முடிவுகளில், வடக்கு மாகாணம் 68.37% அடைவுகளோடு..
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி கோயில் புதிய தேர்முட்டி தற்பொழுது கட்டப்பட்டு வருகின்றது. தேர் முட்டிக்கான அத்திவாரம் முடிவுற்ற நிலையில் சுவர்களுக்கான கம்பிகள் அமைப்பதனையும், வைரவர் மண்டபத்திற்கு...
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் தைப்பொங்கல் தினத்தன்று வருடம் தோறும் நடாத்தப்படும் பட்டப் போட்டியில் இந்தவருடம் கடந்த வருடத்தை விட அதிகளவு பார்வையாளர்கள் ..
ஈரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணை தாங்கிக் கப்பல் ஒன்றும், கொங் கோங்கில் பதிவு செய்யபட்ட சரக்குக் கப்பல் ஒன்றும் மோதிக் கொண்டதில் இரண்டு கப்பல்களும் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்தச் ...
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் தைப்பொங்கல் தினத்தன்று வருடம் தோறும் நடாத்தப்படும் பட்டப் போட்டியில் இந்தவருடம் கடந்த வருடத்தை விட அதிகளவு பட்டங்கள் போட்டியில்...
வல்வையில் வருடந்தோறும் இடம்பெறும் மாபெரும் பட்டப் போட்டிக்கான ஏற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. வழமைக்கு மேலாக இந்தமுறை உதயசூரியன் கடற்கரை மற்றும் உதயசூரியன் வீதியை...
பாண்டிச்சேரி காரைக்காலில் கடந்த 07/01/2018 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில்
வல்வையை பூர்வீமாகக் கொண்ட செல்வி மோகன் துவாரகா வெற்றி பெற்றுள்ளார். இவர் நடைபெற்ற ....
யாழ்ப்பாணத்தில் 9 ஆவது முறையாக 'யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி' எதிர்வரும் 26 ஆம் திகதி
ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த வர்த்தக கண்காட்சி...
இதனைத் தொடர்ந்து இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது ஆனாலும் குறித்த...
வங்காள விரிகுடாவில் காலநிலை தொடர்பிலான Monsoon intra – Seasonal oscillation conference on oceanography of bay of Bengal என்ற சர்வதேச மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி....
அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு
இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர்
ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க...
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் நேற்று முன்தினம் (07.01.2018) சிறந்த முறையில் நடைபெற்றது. அக வணக்கத்துடன் ஆரம்பமான பொதுக்கூட்டம், ...
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளத்தின் பெயர் www.elections.gov.lk என்பதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பலவருடங்களாக பயன்படுத்தப்பட்டுவந்த தேர்தல் செயலகத்தின் அதாவது தேர்தல்
வங்காள விரிகுடாவில் உருவாகி மன்னார் வளைகுடா ஊடாக அரபியக் கடலின் வடக்கு எல்லை வரை குஜராத் கரையிலிருந்து மிக தொலைவு வரை 2,400 கிலோமீட்டர்கள் வரை கடந்த 40 வருடத்தில் பிரயாணம் செய்த ....
பாக்கு நீரிணையை நீந்தி உலக சாதனைககள் பலவற்றை நிலைநாட்டிய நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் உரிய வலையமைப்பின் கீழ்...
விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை...
நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்குப்பதற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் 560,000 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளனவென தேர்தல்கள் ஆணைக்குழு..