கடந்த 16 ஆம் திகதி குறித்த இந்த வேண்டுகோள் எமக்கு அனுப்பப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் பிரசுரிக்காமைக்காக மனம் வருந்துகின்றோம்.................எமது பிரதேசவைத்தியசாலை ஆதாரவைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் பட்சத்தில் வளங்கள், விநியோகங்கள் போன்றவற்றை
கடந்த 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று ஆரம்பமான நவராத்திரி விழா தற்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் வல்வை குச்சம் சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாள் பூசைகள் நேற்று மாலை 05.30 மணியளவில் ஆரம்பமானது.....
நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டியின் நேற்றைய தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம், கலட்டி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதியது.போட்டியின் முடிவில் ..............
அண்மையில் நடைபெற்ற வல்வை சிவகுருவித்தியாசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டத்தில் கணக்கு அறிக்கை வெளியிடப்பட்டு புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது. குறித்த கணக்கு அறிக்கை முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுனாமியால் இறந்தவர்களினதும் கழகத்தின் மறைந்த வீரர்களினதும் நினைவான நேற்றைய (22/09/2017) இரண்டாவது போட்டியில் முல்லைத்தீவின் பலம் பொருந்திய அணியான சுப்பராங் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது.....
நெல்லியடி மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 மாடி புதிய தொழில்நுட்பபீட வளாகம் எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் நிதி உதவியினால் கட்டப்பட்டுள்ள குறித்த வளாகத்தை, கல்வி இராஜாங்க அமைச்சர் (State Minister of ...............
9.5 மெகாவாற் மின்சாரத்தை தயாரிக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய மின் காற்றாலைகள் (wind turbines) ஐக்கிய இராச்சியத்தின் வடகடற் (North sea) பக்கமாக அமைக்கப்படவுள்ளது. Britain’s Triton Knoll offshore wind park எனப் பெயரிடப்பட்ட இந்த மின் காற்றாலைகள், சுமார் மீட்டர் 90 ராட்சத காற்றாலைகள்.......
தொண்டமனாறு வீரகத்தி மகாவித்தியாலயத்தின் ஆறு மாணவர்கள் அகில இலங்கை தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர். இதனையொட்டி குறித்த மாணவர்களுக்கான காலணிகளை சிவன் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
சிவன் அறக்கட்டளை............
சிதம்பரா கணிதப் போட்டி (Chithambara maths challenge) பரிசளிப்பு விழா 2017 எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை மாணவர்கள் இன்று போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை முன்பாக, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி.........
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று புதன்கிழமை 20.09.2017 இன்று ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா 04.10.2017 அன்றும், சமுத்திர தீர்த்தம் திருவிழா 05.10.2017 ....
நான் சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவனாக மட்டுமல்ல வல்வையை சேர்ந்தவன் என்ற ரீதியிலும் தங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். கணித அறிவினை வளர்ப்பதில் வல்வை மண்ணில் கணித போட்டி பரீட்ச்சைகள் வைத்து அதன் மூலம் வல்வை மாணவ சமூகம் கல்வியில் வளர்ச்சி அடையும் என்று
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று புதன்கிழமை 20. 09. 2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் கொடியேற்றம் தொடக்கம் 6 ஆம் திருவிழா வரை சுவாமி உள் வீதியும்....
2750 பயணிகள் அறைகள் மொத்தம் 6850 பயணிகளைக் கொள்ளக்கூடிய தகமை, தொடர்மாடிக் கட்டங்களில் உள்ளவை போன்ற பல்கனிகள், Y வடிவம் என மிக நீண்ட பட்டியலுடன் பெரு நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளின் வடிவமைப்பையும் வசதிகளையும் விஞ்சும் வகையில் அமைகின்றது 'Royal Caribbean’s Harmony of the Seas'......
வல்வை நெடியகாடு பிள்ளையார் கோயில் வெளி வளாக வீதியில் தென்னை மரங்கள் இப்பகுதி இளைஞர்களால் நாட்டப்பட்டுவருகின்றன. வழமையைப் போல் அன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரந்துள்ள தென்னை மரங்களே அயற்ப்பகுதிகளில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு......
புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும்...
நாட்டின் ஊடாக குறிப்பாக மத்திய மலைநாட்டிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு ,வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology).........
World Economic Forum என்னும் நிறுவனம், உல்லாசப்பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய உலகின் அதி ஆபத்தான முதல் 20 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவற்றில் நைஜீரியா (Nigeria), பாகிஸ்தான் (Pakistan), எல் சல்வடோர் (El Salvador), யேமன் (Yemen), மற்றும் கொலம்பியா (Colombia) ஆகிய 5
யாழ் மாவட்டத்திற்குற்பட்ட முன்பள்ளிகளிற்கிடையே இன்று யா/கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற "மழலைகளிற்கான விளையாட்டு விழாவில் " கணபதி பாலர் பாடசாலை பாலர்கள் சமநிலையில் நடத்தல் குழுவிளையாட்டில் பங்குபற்றி முதலாமிடத்தினை பெற்று மாகாண........
வல்வை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 53 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்டு வரும் விளையாட்டுக்களின் வரிசையில் இன்று வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஒரு நாள் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இடம்பெற்றது. இந்தசுற்றுப் போட்டியின்.............
இந்த வருடம் இலங்கை முழுவதற்குமான சாமாதான நீதவானாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அமரர் அதிரூபசிங்கம் அவர்களும் உள்ளடங்குகின்றார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் நீதி அமைச்சினால் கடந்த 28/06/17 அன்று.....
அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல் இன்று 16/09/2017 சனிக்கிழமை சிட்னியின் Seven hills பாடசாலையில் பிற்பகல் 6:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. மங்கள விழக்கேற்றலுடன் அரம்பமாகி தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளிலும்.....................
பரமக்குடியில் தென்மண்டல அளவிலான காரத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட திரு.மோகன்ராஜின் மகன் டினேஷ்கரன் 14 வயது பிரிவில் கலந்து கொண்டு கட்டா, குமித்தே ஆகிய இரு பிரிவிலும் முதலாவது இடம் பிடித்து இரண்டு................
தமிழரசுக்கட்சியின் தலைவரும், எனது நீண்ட நாள் நண்பருமான மாவை சேனாதிராஜாவும், வடமாகாணசபை உறுப்பினர் திரு.இ.ஆர்னோல்ட் அவர்களும் கனடா வந்த போதும் எமது இல்லத்திற்கு 07- 09- 2017 அன்று மதியவிருந்திற்கு, நான் கனடா TNA தமிழ்த்தே சிய அமைப்பு.......
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஜம்பதாவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக படிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நன்நாளான 14.09.1967 ஐ சிறப்பிக்கும் வகையில் நேற்று மாலை கணபதி படிப்பக பொன்விழா பாடல் வெளியீட்டு விழா......
மணற்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம், வட மாகாண ரீதியாக நடாத்தும் 09 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில், தமது முதல் போட்டியில் கிளிநொச்சி திருநகர் விளையாட்டுக் கழகத்தினை எதிர் கொண்ட வல்வை விளையாட்டுக் கழகம், 06:00 என்ற கோல்க் கணக்கில் வெற்றி