வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான பூசைகளைத் தொடர்ந்து, கொடி ஏற்றம் 11 மணியளவில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நண்பகல்...
வடமராட்சி, வத்திராயன் பகுதிக்குள் வன்னிப் பகுதிக் காட்டில் இருந்து வந்த யானை புகுந்தது. அதன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயமடைந்தார். 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார வைத்தியசாலையில்...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று நிறைவெய்தியது . மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 1930 மணியளவில் முருகப் பெருமான் ...
நேற்று முதல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.இன்று நாவலடி, சாலை, பெரிய பரந்தன் ஆகிய இடங்களில் நண்பகல் 12.12ற்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்.......
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று நிறைவெய்தியது . மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 1930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா ....
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக விவகாரம் தொடர்பில் இன்று பருத்தித்துறை கொட்டடி மீனவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் பேச்சு நடத்தினர்.பருத்துறை துறைமுகத்தை அகலித்து அபிவிருத்தி செய்ய கொழும்பு அரசு நடவடிக்கை
நேற்று முன்தினம் வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக் கழக வைர விழாவையொட்டி வினோத உடைப் போட்டி இடம்பெற்றிருந்தது. வல்வை ஆலடியிலிருந்து நெடியகாடு வரை இடம்பெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் இந்த வினோத உடைப் போட்டியில் கலந்து கொண்டனர்.
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக விளையாட்டு விழாவை முன்னிட்டு நேற்று மாபெரும் வினோத உடைப் போட்டி இடம்பெற்றது. இந்தப் போட்டியில் பலவேறு வகையான ஆண், பெண் என இரு பாலாரினதும் 14 வினோத உடைகள் பங்கெடுத்திருந்தன. "கலாச்சார சீரழிவு (வயோதிபர்களை
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக விளையாட்டு விழாவை முன்னிட்டு நேற்று மாபெரும் வினோத உடைப் போட்டி இடம்பெற்றது. இந்தப் போட்டியில் பலவேறு வகையான ஆண், பெண் என இரு பாலாரினதும் 14 வினோத உடைகள் பங்கெடுத்திருந்தன. போட்டியின் முடிவில்.....
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் (Local Authorities Elections, Amendment Bill) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. இதற்கு..........
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான்....
அவசர எண் 911 ஐ அழைத்து கவிழ்ந்த Kayak (Kayak என்பது மிகவும் ஒடுங்கலான சிறிய, 2 வலிப்பு பலகைகள் கொண்டு நீரில் பயன்படுத்தப்படும் ஒரு வகைத் தோணி) ஒன்றிலிருந்த பெற்றோரைக் காப்பாற்ற உதவியுள்ளான் 12 வயது சிறுவன் ஒருவன். இந்தச் சம்பவம்......
வல்வெட்டி வன்னிச்சியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று இடம்பெற்றது. இன்று காலை 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த உற்சவம் ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. கீழே படங்களில்