திருகோணமலை சந்தனவெட்டை ஶ்ரீ ஐங்கரன் வித்தியாலத்திற்கு நிழல்கள் அமைப்பின் உதவியால் பாடசாலை வளாகத்தில் நாவல் , நெல்லி மற்றும் விளாமர கன்றுகள் மாணவர்களால் நாட்டபட்டன. திருகோணமலை மூதூரில் உள்ள சந்தனவெட்டை
ஐயனே! எங்கள் அதிரூப மாஸ்டரே! ஆயிரம் சேவை எமக்காகச் செய்தவரே விண்ணக மகிழ்ச்சிக்காக ஏகினீரோ, வஞ்சக்காலம் எண்ணித் திகைக்கின்றோம். ஆசிரியர் ஆலோசகர் அறிவிப்பாளர் அன்பானவர், நடிகரென ஈடில்லாப் புகழ் விற்பன்ன மன்னவரே
அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் வல்வை மண்ணில் பிறந்து இறக்கும் வரை பன்முக ஆளுகை கொண்ட சிறந்த செயல் வீரனாக சமுதாயப் பற்றாளனாக, தலைவனாக வாழ்ந்து வந்தவர். அன்னாருடைய இழப்பு எங்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்...
வல்வை மகளிர் கல்லூரியில் சாதாரண தரம் கற்கும் மாணவர்களின் கல்லி தரத்தினை உயர்த்துவதற்கான விசேட வகுப்புக்களை நடாத்துவது சம்பம்தமாக பாடசாலை அதிபர் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ்வரன் வேலாயுதம் இடையே கலந்துரையாடல் ......
நெற்கொழு வைரவர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆலயத்தில் வாலஸ்தானம் நடைபெறுவதன் காரணமாக இவ்வருடம் இடம்பெறவில்லை. ஆனாலும் ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் திருவிழாக்காலமான கடந்த 2 9 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 7...........
வல்வை சிதம்பர கல்லூரிக்கு CWN 11 Plus, ரூபா 2 லட்சம் பெறுமதியான பான்ட் வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு செய்துள்ளது. இது சம்பந்தமாக CWN 1 1 Plus வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச் சோகமான சம்பவமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் காலை சுமார் 0 9 3 0
வல்வை புளுஸ் இனுடைய பொன்விழாவையொட்டி அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் கீழே முழுவதுமாக இணைக்கப்பட்டுள்ளது. PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை கீழ் வரும் இணைப்பின் வழி தரவிறக்கம் செய்யலாம்.
இந்த வருடம் CWN 11 Plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் வல்வையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வட
கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்தியை அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் ஒரு சிறந்த பல்துறைக் கலைஞர் ஆவார். அதிரூபசிங்கம் அவர்கள் தான் அமரத்துவம் அடைவதற்கு சில நாட்கள் முன்பு, தனது நாட குறிப்பில் தான் எழுதி, இயக்கி, நடித்த சில நாடகங்களின் சில
விடுமுறை தினங்களான ஞாயிறு மற்றும் போயா நாட்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்களைத் தடை செய்யும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்றத்தில் பிரேரணை விரைவில் தாக்கல் செய்யப்படும்.........
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி பெண் விமானி அர்ச்சனா செல்லத்துரை பாடிய பாடல்கள் அடங்கிய மறத்தி என்னும் இறுவெட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்த நிகழ்வில்...
இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான சகல வழிகாட்டல் கருத்தரங்களும், மேலதிக வகுப்புகளும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் முற்றாக தடை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார
நேற்று 30/07/2017அன்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஜே ஜே உள் விளையாட்டரங்கத்தில் 8 ஆவது தமிழ் நாடு கோபுக்கான் கராத்தே சம்பியன்சிப் போட்டி (8th Tamilnadu state Karate championship) இடம்பெற்றது.இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள பலபகுதிகளில் இருந்து 500 க்கு மேற்பட்ட.....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய புதிய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கான பொதுக் கூட்டம் நேற்று (30.07.2017) நடைபெற்றது. இப் பொதுக் கூட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பரிபாலன......
வடமராட்சி கல்வி வலயத்திற்குற்பட்ட முன்பள்ளிகளிற்கிடையே இன்று யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற "மழலைகளிற்கான விளையாட்டு விழாவில் வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை பாலர்கள் சமநிலையில் நடத்தல் குழுவிளையாட்டில் பங்குபற்றி
வல்வை உட்பட யாழில் பரவலாக கடந்த 3 நாட்களாக கடும் வெப்பம் நீடித்திருந்தது. வல்வையில் நேற்று முன்தினம் பிற்பகல் வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இதேவேளை நேற்று நள்ளிரவு வல்வை உட்பட வடமராட்சியின் சில
ஈழத்தில் முதல் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "மர்மகுழல் "நெடுந்தொடருக்கான தலைப்பு பாடலின் ஒளிப்பதிவு நேற்று நடைபெற்றது .இதற்காக வல்லை,கைதடியில் திறந்த வெளியில் பிரம்மாண்ட செட் அமைத்து தலைப்பு பாடலுக்கான
அந்த வகையில் ஸ்ரீ செல்வச் சந்நிதி கோவிலடியில் அமைந்திருக்கும் பொன்னொளி சனசமூக நிலையத்தின் ஆரம்ப காலத் தலைவராக தமது பொறுப்பினை ஏற்று இவ் நிலையத்தினூடாக தமது சேவையினை அன்னார் நீண்ட காலம் ஆற்றிவந்தார். மேலும் அன்னார் தலைவராக எமது.....
தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள்ளார் வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார். ஆனாலும் அண்மையில் தொடர்ந்து போட்டிகளில் பங்குபெற பல உயர்மட்ட தடைகளைச் சந்தித்து
மானாங்கானை அருள் மிகு பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 07-08-2017 அன்று இடம்பெறவுள்ளது. கீழே காட்சிகளில்