வல்வையில் சிவகுரு வித்தியாசாலையில் மூத்த படித்த இளைஞர்களால் இரவுப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது, நான் மாஸ்டரிடம் மாணவனாக இருந்தேன். இந்த இரவுப் பாடசாலையில் என்னைத் தொடர்ந்து எனது தம்பி பிரபாகரன் மாஸ்டரிடம்...........
என்னையும் என் நெடுநாளைய - நெருங்கிய நண்பன் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகத்தையும் 53 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நுகத்தடியில் பிணைத்தவை அரசியலும் பொதுசேவையும் தான். நண்பன் "குலம்' தங்கை 'ஜோதி' தம்பதிகளின் திருமகள் அனைய...
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல மீன்பிடித் துறைமுகங்களிலும் ஒன்று சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி துப்பரவு செய்வதற்கான முன்னெடுகப்பட்டுள்ளது. சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ள
திரு.சூ.சே.குலநாயகம் அவர்கள் சிறு வயதிலிருந்து தமிழரசுக்கட்சித் தொண்டனாக இருந்து பின்பு தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட உதவிச் செயலாளராகவும் உயர்ந்து 2011ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக்த்தின் ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 26...
கடந்த வருடம் நாடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியினைத் தொடர்ந்து வல்வையில் இடம்பெற்ற பரிசளிப்பில் ரூபா 7 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக CWN 11 Plus வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2016 / 2017 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் ...
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு......
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று 16.07.17 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது.வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம்....
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் இருந்து பல்கலை கழகத்திற்குத் தெரிவான மாணவர்களை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு இன்று பல்கலை கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இன்று காலை சுமார் 0830 மணியளவில் அம்மன் கோவிலடியிலிருந்து குறித்த மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள்
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன்ஆலய வரவு செலவுக்கணக்கு 2016 ஜூலை மாதம் முதல் 2017 ஜூன் வரையிலான கணக்கு அறிக்கை. மொத்தக்கையிருப்பு $ 253 877.94 டொலர்கள். மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்திய வல்வெட்டித்துறையில் மாஸ்டர் என அனைவராலும் அழைக்கப்பட்ட வல்வையின் பிரமுகர் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று வல்வையில் இடம்பெற்றது. யாழில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் காலை 10.........
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வடமராட்சி கபடிச் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தும்
நடத்தும் அமரர் ம.சூரியகுமாரன் நடாத்தும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் வரிசையில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்....
வல்வை மண்னின் பேச்சாளர், எழுத்தாளர், கலைஞர், கவிஞர், ஆசான், அறிவிப்பாளர், போசகர், நடத்துனர் எனப் பலதுறைகளிலும் தடம்பதித்த ஓர் அறிவுப் பெட்டகத்தை இன்று வல்வை மண் இழந்து நிற்கின்றது. உங்கள் இழப்பு வல்வை மண்ணில் ஓர் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது....
வாத்தியாரே என்று பாடிவிட்டார் ஒரு சிலர் பாட நினைத்தோர் நூற்றுக்கணக்காணோர் எதை பாடுவது எப்படி பாடுவது இதயம் கனக்கின்றது நீங்கள் கற்ற யோகக் கலையில் உடம்பின் முன்னும் பின்னும் கைகூப்பி வணக்கம் சொல்லும் தகமை வல்வை வாசத்திற்க்குள் நீங்கள் ஒருவர்;
கடந்த 6 ஆம் திகதி வல்வையில் இயற்கை எய்திய, வல்வெட்டித்துறையில் சகலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள், 88 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில் வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மற்றும் இலக்கியம் கற்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது......
கடந்த 6ஆம் திகதி இயற்கை எய்திய அமரர் திரு வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை வல்வையில் இடம்பெறவுள்ளது. நாளை 10.00 மணியளவில் யாழ் மலர் சாலையில்....