அந்த வகையில் ஸ்ரீ செல்வச் சந்நிதி கோவிலடியில் அமைந்திருக்கும் பொன்னொளி சனசமூக நிலையத்தின் ஆரம்ப காலத் தலைவராக தமது பொறுப்பினை ஏற்று இவ் நிலையத்தினூடாக தமது சேவையினை அன்னார் நீண்ட காலம் ஆற்றிவந்தார். மேலும் அன்னார் தலைவராக எமது.....
தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள்ளார் வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார். ஆனாலும் அண்மையில் தொடர்ந்து போட்டிகளில் பங்குபெற பல உயர்மட்ட தடைகளைச் சந்தித்து
மானாங்கானை அருள் மிகு பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 07-08-2017 அன்று இடம்பெறவுள்ளது. கீழே காட்சிகளில்
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் நிழல்கள் அமைப்பின் நிதிஉதவியுடன் Green future world நிறுவனத்தின் ஆலோசனையுடன் Trinco aid நிறுவனத்தினூடாக little penguin பாலர் பாடசாலை சிறார்களுக்கு நாவல்மரம் மற்றும் விளிமர கன்றுகள் Trinco aid ஸ்தாபகர் இராஐக்கோண்ஹரிகரன் ...
அன்று மாசி மாதம் 10ம் நாள் 2017, யாழில் இருந்து வந்த 751 பஸ்ஸில் 50 வயது மதிக்கதக்க ஒருவர் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்து விட்டு மதவடியை நோக்கி நடக்கிறார்.
அவரது கையில் சில காகிதத்தாள்கள். 1915ம் ஆண்டு வல்வை சந்தியில் வந்திறங்கிய முதியவர்
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு இலங்கைத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி (m.v.Ocean Lady) என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல்
பிரித்தானிய வல்வை மக்களின் பேரால் பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கத்தின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில் தாயகத்திலே வறுமையை எதிர்கொண்டு கல்வியை கற்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் முகமாக மு/சுதந்திரபுரம் தமிழ் ....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும் எதிர்வரும்30.07.2017 அன்று நடைபெறவுள்ள நிலையில் 01.04.2016 தொடக்கம்31.03.2017 வரையிலான நிர்வாக மற்றும்....
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான நிழல்கள் அமைப்பால் Trinco aid நிறுவனத்தின் அமுலாக்கத்தில் Green world for future நிறுவனத்தின் ஆலோசனையுடன் நாவல் மரம் பயிரிடும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இயங்கிவரும்
தான் பதித்த இடமெல்லாம் புகழ் பதித்து சேவையையும் தியாகத்தையும் தனதாக்கி எல்லோருடனும் அன்பாகவும்,பண்பாகவும் வாழ்ந்த திரு.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள், தனது சிறுவயது முதல் இறுதி நாள் வரை செல்வசந்நிதி ஆலயத்தில் பூத் தொண்டு செய்து சந்நிதியானின்.......
நாடு தழுவிய ரீதியில் பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்காக 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாளை பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது....
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 29.07.2017 ஆம் திகதி சனிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 06.08.2017 அன்றும் அதனைத் தொடர்ந்து 07.08.2017...
பெண்கள் மிகவும் அரிதாகவே உள்ள துறைகளில் ஒன்று கடல் சார் துறை. இதற்கு பல காரணங்கள் உண்டு. இது ஒரு புறம் இருக்க, மாலுமித் தம்பதிகள் (sailor-couple) என்பது உலகிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மிக அரிதாக இடம்பெறும் ஒரு அபூர்வ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று கொடி இறக்கத்துடன் நிறைவெய்தியது. இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த நிகழ்வுகளிற்காக 0800 மணியளவில் ஊரணி...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கப்பட்டுள்ளது. 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
அமரர் அவர்கள் இங்கு வாழ்ந்த காலப்பகுதியில் எமது ஆலயப்பகுதியில் சனசமூகநிலையம் இல்லாதமையை உணர்ந்து எம்முடன் இணைந்து ஓர் சனசமூக நிலையம் அமைக்க முயற்சி செய்தி அதன் பலனாக பொன்னொளி ஐக்கிய இலவச வாசிகசாலை நிறுவுவதில் பெரும்.....
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான தீர்த்த உற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த நிகழ்வுகளிற்காக 0800.....
இளம்வயதில் அமரத்துவம் அடைந்த அண்ணா ஆ.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் தாம் சேர்ந்து கல்வி மற்றும் ஆலய தொண்டு செய்து பழகியதை பெருமையாக பேசுவார். தம்மிலும் இளையவர் தமது மைந்தரிலும் சிறுவராக இருந்தாலும் தாழ்மையாக மரியாதையாக அவர் பெயருடன்
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் பிரதான உற்சவமான தேர் உற்சவம் இன்று இடம்பெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தேர் வெளி வீதி உலா சுமார் 0930 மணியளவில்
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கீழே காட்சிகளில் நேற்றைய 7 ஆம் இரவு திருவிழாவில் அம்பாள் பூந்தண்டிகையில் வெளி வீதியுலா.....................
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று இடம்பெற்றது. கப்பல் வாகனத்தில் உற்சவ மூர்த்தி காலை 9 மணியளவில் கோயிலில்........................
யாழ்ப்பாண மாவட்டம் வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நாம் ஒரு இலட்சம் கோரியபோது அவர் 10 இலட்சம் தருவதற்கு
வல்வெட்டித்துறை நகர்ப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதலாக மக்கள் குடியிருப்புக்கள் தொடர்ச்சியாக நிலை பெற்று வருகின்றமைக்கான சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியார் கலாநிதி
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் (Ministry of National Co-existence, Dialogue and Official Languages) வெளியிடப்பட்டுள்ள 'பீப்பிள்ஸ் ஒவ் ஸ்ரீலங்கா' என்ற நூல் வெளியிட்டு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு...