பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் மன்ற (தாய்சங்கம்) வருடாந்த பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது ...
சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் மெல்லக்கற்போருக்கான வகுப்புக்கள் கம்பர்மலை அ.த.க பாடசாலை மற்றும் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டன. கம்பர்மலை அ.த.க பாடசாலையில் 51 மாணவர்கள்....
அமரர்நடராசா வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் சுழல் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் முதல் போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது போட்டியில் வல்வை ..
கம்பர்மலை ஶ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாக சபைத் தெரிவும் கடந்த வாரம் நடைபெற்றது. இப் பொதுக் கூட்டத்தில் 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் ...
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் உடுப்பிட்டி ...
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 26ஆம் திகதி வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. வல்வை மக்கள் சார்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட...
வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டிகள் வரிசையில் இலக்கியத் திறமைக் களம் என்னும் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. ..
வல்வை உதயசூரியன் கழகத்தின் 55 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 12மணி தொடக்கம் மாலை 06 மணி வரை ஒன்றுகூடல் மற்றும் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் நடைபெற்றது. வல்வை உதயசூரியன் கழக 55 வது ஆண்டு ஒன்றுகூடல் மற்றும் ..
காலை 10 மணிக்கே கழக அங்கத்தவர்கள் நிகழ்விற்கான ஆரம்ப வேலையை தொடங்கிவிட்டார்கள். நண்பகல் 12 மணிக்கு வெள்ளைக்குட்டி (ஆசதான சமையல் வித்துவான்) கூழ் சட்டியை அடுப்பில் ஏற்றி காஸ் அடுப்பை பற்ற வைத்தார். பலாக்கொட்டை வெங்காயம் எல்லாம் முதல் நாளே உரித்து...
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த விழாவிற்கு தலமை தாங்கியிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள ..
தமிழகத்தின் முன்னணி நாளிதழான ஆனந்த விகடன் தனது இன்றைய மருத்துவக் குறிப்புகள் பக்கத்தில் பருத்தித்துறை தோசை பற்றி குறிப்பிட்டுள்ளது. 'ஆசை ஆசையாய் தோசை சாப்பிடலாமா? - சில மருத்துவக் குறிப்புகள்' என்னும் தலைப்பில் பாலு சத்யா என்பவர் எழுதிய ஆக்க்ட்டுரையின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை உதயசூரியன் கழகத்தின் 55 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் லண்டனி நடைபெற்ற உதயசூரியன் கழக ஒன்றுகூடலின் போது சிறப்பு புகைப்படம் எடுக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படமும் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கழக அங்கத்தவர்கள் மாத்திரம் இரண்டு ....
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 26 ஆம் திகதி வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார் வடமாணசபை முதலமைச்சர்..
வட மாகாண விளையாட்டுத் தினைக்களத்தினால் நடாத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த S.ஆரணி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் ஆரணி
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி,
வங்காள விரிகுடாவில் சென்னைக்கு கிழக்காக, பருத்தித்துறைக்கு வட கிழக்காக கடந்த 4 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம் ஆனது தற்பொழுது தீவிரமடைந்து புயலாக மாறி (Tropical Cyclone) வடக்குத் திசையில் பங்களாதேசத்தின் சிற்றாக்கோங் துறைமுகம் நோக்கி நகர்ந்து வருகின்றது.இந்தப் புயலுக்கு
ஐக்கிய இராச்சியம், கனடாவில் அமைந்துள்ளதைப் போல் அவுஸ்ரேலியாயின் சிட்னி நகரில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஒன்று ஸ்தாபகமாகின்றது. சிட்னியின் தூங்காபி (Toongabbie) என்னும் பகுதியில் குறித்த கோயில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் நேற்று பூஜைகள் ஆரம்பானது. நிகழ்வின்
1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒபரேஷன் லிபிரேஷன் இராணுவ நடவடிக்கையினைத் தொடர்ந்து 28, 29, 30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதலில் திக்கம் பகுதியைச் சேர்ந்த 22 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலை களை
வல்வெட்டித்துறை மனாங்கானைப் பகுதியில் சில மாதங்களேயான தென்னம் பிள்ளையில் அசாதாரண பூக்கள் பூத்துள்ளன. மனாங்கானையின் கல் ரோட்டில் அமைந்துள்ள ஆனந்தகோடி என்பவரின் வீட்டிலியே இது இடம்பெற்றுள்ளது. சில மாதங்களேயான செவ்விளநீர் ரகத்தைச் சேர்ந்த இந்த தென்னம்பிள்ளை
அண்மையில் புதிதாக கட்டப்பட்ட தொண்மாடைனாறு வளர்மதி முன்பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழாவும் விளையாட்டுப் போட்டிவும் இன்று பிற்பகல் மணிக்கு இடம்பெற்றது. தொண்டைமானாறு லண்டன் நற்பணி மன்றத்தின் அன்சரனையுடன், தொண்டைமானாறு நற்பணி மன்றத்தின் தலைவர்
வல்வையில் இருந்து அமெரிக்கா சென்று வரலாற்றுச் சாதனை மேற்கொண்டிருந்த அன்னபூரணி கப்பலுக்கு (Flourence C Robinson) எனச் செய்யப்பட்டிருந்த நங்கூரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது. வல்வையைச் சேர்த்த தற்பொழுது லண்டனில் வசிக்கும் திரு.மகேந்திரகுமார் என்வரின் முயற்சியியால் குறித்த....
வங்காள விரிகுடாவில் சென்னைக்கு கிழக்காக, பருத்தித்துறைக்கு வட கிழக்காக கடந்த 3 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம் ஆனது தற்பொழுது தீவிரமடைந்து (Tropical Cyclone) வடக்குத் திசையில் பங்களாதேசத்தின் சிற்றாக்கோங் துறைமுகம் நோக்கி நகர்ந்து வருகின்றது. இன்று காலை