யா/வல்வெட்டித்துறை றோ.க.த.க பாடசாலையில் கடந்த 36 வருடங்களாக ஆசிரியையாக பணியாற்றிய நெடியகாட்டைச் சேர்ந்த திருமதி மேரி நிர்மலா அர்ச்சுனா அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில், அவரது சகோதரனும் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவனுமாகிய ...
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் தினமும் ஒன்று கூடலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து 3 தினங்கள் இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி பழைய சக மாணவர்கள் பங்குபற்றும் மட்டைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து கிளித்தட்டு போன்ற ..
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், விடுதலைப் புலிகளுக்கான நினைவேந்தல் என்ற வார்த்தையை தடை செய்ய வேண்டும் ...
பருத்தித்துறை இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற
விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இன்று பருத்தித்துறை ஹாட்லிக்கு கல்லூரி
மைதானத்தில் இடம்பெற்றது. போட்டிகளின் வரிசையில் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட...
ஐக்கிய இராச்சியம், கனடாவில் அமைந்துள்ளதைப் போல் அவுஸ்ரேலியாயின் சிட்னி நகரில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஒன்று அமையவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி சிட்னியின் தூங்காபி (Toongabbie) என்னும் பகுதியில் குறித்த கோயில் அமயவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 6 மணி..
நடைபெற்றுமுடிந்த வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழாவின் இறுதித் திருவிழாவான குளிர்த்தி திருவிழாவின் போது சுமார் 5 மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக பழனிக்கரகம் எடுத்திருந்தனர். வழமையாக வல்வையில் கரகம் ஆனது எந்த நாட்களிலும், வல்வை அம்மன் கோயிலில் செடில்...
கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தித் திருவிழா (கற்பூரச்சட்டித் திருவிழா) நேற்று இரவு நிறைவுபெற்றுள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜையின் பின்னர், அம்பாள் வீதி...
லண்டனில் கடந்த 1 .05.2017 அன்று நடைபெற்ற பிரபலமான TSSA உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வல்வை அமெரிக்கன் மிசன் பாடசாலை பெயரில் பங்குபற்றிய 15 வயதிற்குட்பட்டோர் அணி 2 ஆம் இடத்தை வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற வெற்றிக் கிண்ணம் அணிப் பொறுப்பாளரால் இன்று...
நெடியகாடு மோர் மட வரவேற்புக் குழுவினரின்” ஏற்பாட்டில் இடம்பெற்ற “இந்திரவிழாவின் 50 ஆவது வருட” நிகழ்வாக இது இருந்தபோதிலும், நெடியகாடு இளைஞர்கள் பொது மக்கள் அனைவரினதும் கூட்டு முயற்சி என்பதுவே உண்மையானதாகும். கணபதி மின் அமைப்பாளர்களின் மின் ...
வடமாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து மற்றும் கடற்கரை கபடி போட்டிகள் இன்று வல்வெட்டித்துறை கடற்கரையில் இடம்பெற்று வருகின்றது. கடற்கரை கரப்பந்து போட்டிகள் உதயசூரியன் கடற்கரையிலும், கடற்கரை கபடி போட்டிகள் ரேவடி..
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இறந்தவர்களை நினைவுகூரும் வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் நடைபெற்ற நினைவேந்தலில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் ...
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட உதைபந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று மாலை வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப் ...
வல்வை கப்பலுடையவர் பிள்ளையார் கோவிலில் புதிதாக அமையப்பெற்றுள்ள முருகப்பெருமான், சண்டிகேசுவரர், காவல் தெய்வம் ஆகியவற்றிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 வரை எண்ணெய்க் காப்பு நடைபெற்றது. நாளை மகா மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. ...
வல்வை மகளிர் கல்லூரியில் ஜீசிஈ. சாதாரண தரப் பரீட்சையின் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிவன் பவுண்டேசன் நிறுவுனர் வேலாயுதம் கணேஸ்வரன் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலுள்ள கல்வியில் ...