வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை தற்பொழுது நடாத்தி வருகின்றது. போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்...
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிதம்பரா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் 08-05-2017 ஆம்திகதி மாலை 03.30 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல்..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் பகல் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நேற்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் இரவுத் திருவிழா மிகவுன் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 07 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்ட பூசையைத் தொடர்ந்து, அம்பாள் வீதி உலா வந்தார். ஜந்து தலை பாம்பின் வாகனத்தில் ஏறி அம்பாள் வெளிவீதி ...
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் சிதம்பரா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப் பொதுக்கூட்டம் சம்பந்தமாக சிதம்பர ..
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. முதலாவதாக போட்டியில் வல்வை நேதாஜி ...
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் திருவிழா இன்றாகும். நேற்றைய வேட்டைத் திருவிழாவின் பின்னர், மகோற்சவத்தின் முக்கியதிருவிழாவாகக் கருதப்படும் பாம்புத் திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ளது.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதன் இறுதி ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை சுமார் 0430 மணியளவில் அம்பாள் வேட்டை ஆடுவதற்காக நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்திற்குச்சென்று..
வல்வெட்டித்துறை பற்றிய ஆவணங்களை சுமந்து வருகின்ற வல்வை ஆவணக் காப்பகம் தனது 5 ஆம் ஆண்டை எதிர்வரும் 13 ஆம் திகதி கொண்டாடுகின்றது. இலங்கையில் ஒரு ஊருக்கென என ஒரு ஆவணக் காப்பகமாக விளங்கி வல்வைக்கு பெருமை சேர்க்கும் வல்வை ஆவணக் காப்பக நிறைவு விழா....
தொண்டைமனாற்று கடற்கரை உல்லாசப் பிரயாணிகளை தற்பொழுது கவர்ந்து வருகின்றது. கடந்த வருடம் வலிகாமம் பிரதேச சபையால், தொண்டைமானாறு ஏரி பாக்கு நீரினையுடன் கலக்கும் பகுதியான தொண்டைமனாற்று ஆற்றுவாய் பகுதியில் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வண்ணம் சில
இடம்பெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது. விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் ஆடவர் தனி நபர் நடனம் இடம்பெற்றது. நடனத்தின் சில காட்சிகாளைக் கீழே காணலாம்
இடம்பெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது. விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் பெண்கள் குழு நடனம் இடம்பெற்றது. நடனத்தின் சில காட்சிகாளைக் கீழே காணலாம்
யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தினால் பிரதேச செயலக ரீதியிலான கபடி போட்டிகள் இன்று வல்வை ரேவடிக் கடற்கரை மைதானத்திலும், கரப்பந்தாட்ட போட்டிகள் வல்வை உதயசூரியன் கடற்கரையிலும் இடம்பெற்றன. கரப்பந்தாட்ட போட்டிகளின் வரிசையில் பருத்தித்துறை செயலக அணி ...