தமிழ் மக்களின் வருடச் சக்கரத்தில் 31ஆவது வருடமான ஏவிளம்பி வருடம் வெள்ளிக்கிழமை பிறக்கிறது.வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு தாண்டி 12.48 இற்குப் பிறக்கிறது.திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம்
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இது சம்பந்தமான மகோற்சவ விஞ்ஞாபனம், மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று முற்பகல் ஆரம்பமாகியது. மகோற்சவம் தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ளது. கீழே படங்களில் மகோற்சவத்தின் 2 ஆம் நாள் இன்றைய காட்சிகளைக் காணலாம்.
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 57 வது ஆண்டை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டி கடந்த 2 மாதங்களாக இடம்பெற்று வந்தது. இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற சகல.....
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர் சுவாமிக்குரிய பூஜைகளைத் தொடர்ந்து நடேசர் உலா இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து ....
லண்டன் டூட்டிங் நகரில் (1st Floor, 190-194, Mitcham Road, Tooting) அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 10 வது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. கொடியேற்றத்தைத்தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி தேர்...
இதற்காக 50 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. இந்தப் புதிய கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. பரீட்சை நடாத்துதல், விடைத்தாள் பரீட்சித்தல், பெறுபேறுகளை வெளியிடல், வினாத்தாள் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளை விரைவாகவும் நம்பத்தகுந்த முறையில் ...
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இலங்கையை சைக்கிளில் சுற்றி வலம்வரும் பயணம் ஒன்றை தற்பொழுது...............
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான..
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகாசபைக் கூட்டம் நேற்று காலை கோயில் முன்றலில் இடம்பெற்றது. கடந்த மாதம் புத்தி நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற இந்த முதலாவது கூட்டம், நிலுவையில் உள்ள கல்யாண மண்டபத்தின் கடன் உட்பட்ட வேறு சில....
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 57 வது ஆண்டை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகின்றது. இறுதித் தெரிவுப் போட்டிகள் கடந்த 2 நாடகளாக இடம்பெற்றது.நேற்று முன்தினம் முடிவடைந்த தெரிவுப் போட்டிகளின் பிரகாரம்...
நடைபெற்று வரும் வல்வெட்டித்துறை ஸ்ரீவாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் ஒரு நிகழ்வான பிச்சாடணமூர்த்தி ஊர்வலம் இன்று நடைபெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவத்திற்கு முதல் நாளான இன்று, பிச்சாடண மூர்த்தியாக எழுந்தருளி பகதர்கள்
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வல்வை விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், இன்று இரண்டாவது நாளாக கழகங்களுக்கு இடையிலான மெய் வல்லுநர் போட்டிகளின் தெரிவுப் போட்டிகள்.............
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று 08.04.2017 (சனிக்கிழமை) வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் இடம்பெற்றது. பிற்பகல் 3 மணியளவில் திரு.தேவதாஸ் அவர்கள் மங்கள விளக்கேற்ற
இலங்கையில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதைகளைக் கொண்ட முதல் நகரமாக யாழ்பாணம் அமையவுள்ளது. உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யாழ் நகர் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்க...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வல்வை விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிகள் விபரங்கள்
நேற்றைய பகல் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த இரண்டு போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவாமி வீதியுலாவின் போது தீவட்டி, மற்றும் தீப்பந்தம் காவி வந்திருந்தனர். எமது கோயில்களில் உள்ள புதுமைகளை அறிவிதில் ஆர்வம் காட்டிய இவர்கள், தொடந்து இடம்பெறவுள்ள சப்பரம் மற்றும் தேர்...
நேற்று ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட தொடரின் தெரிவு போட்டியில் மோதிக் கொண்டது இமையாணன் மத்தி வி.க எதிர் கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.க.
முதல் பாதியாட்டம் எவ்வித கோலகளும் பெறப்படாத நிலையில் ஆட்டம் நிறைவுற்றது இரண்டாவது
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர வருடாந்த உற்சவத்தின் 13ஆம் நாள் இரவுத்திருவிழாவானது மாலை கொடித்தம்ப பூஜை இடம்பெற்று அத்திரதேவர் வெளிவீதி வலம்வந்து பின்னர் மாலை 6.30 அளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமானது.
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வல்வை விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், இன்று கழகங்களுக்கு இடையிலான மெய் வல்லுநர் போட்டிகளின் தெரிவுப் போட்டிகள்...
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான கல்யாணத்திருவிழா நேற்று இடம்பெற்றது. நேற்றைய திருவிழாவில் வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6.30 அளவில் மகோற்சவ குருக்களின்..........
வல்வெட்டித்துறையில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில் யோகா பயிற்சிக்கான சான்றிதழ் பெற்ற திருமதி சியாமளா சிவநேசன் என்பவரால் பயிற்றுவிக்கப்படவுள்ள. வல்வை சன சமூக சேவா நிலையத்தின் அனுசரணையில்....
பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது. பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா சபைக் கூட்டம் நாளை மறுதினம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
நேதாஜி வி.கவை இந்த இடத்திற்கு கொண்டுவர 50 வருடங்களின் முன்னரே பாடுபட ஆரம்பித்தேன்.. அணை கட்டுவதற்காக ஏராளம் பேரை பகைத்துக் கொண்டேன்.. பல ஆண்டுகள் நேதாஜி தலைவராக இருந்தேன்.. இன்று வல்வைக்கு பொதுவானவனாக இருந்தாலும் நேதாஜியின் இந்த வெற்றியை ...
வல்வை விளையாட்டுக்கழகம் 57 வது ஆண்டை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகின்றது. வல்வை விளையாட்டுக்கழகத்தினால் பெரு விளையாட்டுக்கள், கடல் விளையாட்டுக்கள், மரதன் ஆகிய..
வல்வெட்டித்துறை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் திருவிழாவான திருக்கல்யாணத் திருவிழா அன்று வாலாம்பிகாதேவி தவக்கோலத்தில் காட்சி தருகின்ற வழுக்கல் மடம் புனரமைக்கப்பட்ட்டுள்ளது. கோயிலின் மேற்கு புற வெளி வீதியில் அமைந்துள்ள இந்த வழுக்கல் மடம்
சிங்கப்பூரில் இருந்து சுயஸ் நோக்கி பயணித்திக் கொண்டிருந்த MSC Daniela என்னும் பாரிய கொள்கலன் கப்பல் ஒன்றில் நேற்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தெற்காக சுமார் 120 கடல் மைல்கள் தொலைவில் கப்பல் இருந்த வேளையிலேயே தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து கப்பல் மாலுமிகள் தீயை