இன்று ஆரம்பமான வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவத்தை சிறப்பிக்கும் வண்ணம் அன்னை முத்துமாரியம்மன் பற்றிய பாடல்களின் தொகுப்பின் வெளியீடு இன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் இடம்பெற்ற கொடியேற்றத்தினைத் தொடர்ந்தே குறித்த பாடல்கள் அடங்கிய இறுவெட்டு....
வல்வையர்களை ஒன்றிணைக்கும் மிக முக்கிய சமய நிகழ்வாகக் கருதப்படும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று 26 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை 08 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து, சுமார் 10.30 ..
கயிறு இழுத்தல் போட்டியில் வல்வை அணி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளமை தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை பிரதி தலைவர் சதீஸ் அவர்கள், பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் 800 M ஓட்டத்தில் ..
அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு கடந்த 22-01-2017 அன்று Toongabble Sydney இல் நடைபெற்ற கோடைகால ஒன்று கூடலில் இடம்பெற்றது. 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு..
வல்வெட்டிதுறையின் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை 26 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இதனை முன்னிட்டு கோவிலின் உள் மற்றும் வெளி வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. கீழே படங்களில்..
பருத்தித்துறை இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலை பந்தாட்டத்தில் இறுதிப்போட்டிக்கு வல்வை பெண்கள் அணி தெரிவாகியுள்ளது. போட்டிகள் நக்கீரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் பங்கெடுத்த வல்வை நெடியகாடு...
நேற்றையதினம் (24.04.2017) தமிழக அரசு அறிவித்துள்ள சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் வரிசையில் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஸ்தாபகரும் சிறந்த சொற்பொழிவாளருமாகிய 'கம்பவாரிதி' ஜெயராஜ் அவர்களுக்கு, "கம்பர் விருது" வழங்கப்படுகிறது. இன்று..............
நாளை மறுதினம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. இதையொட்டி இன்று மாலை காத்தலிங்க சுவாமி ஊர்வலம் வீதி வழியே இடம்பெற்றது. வல்வை நகரின் பிரதான நிகழ்வாகத் திகழும் இந்த விழா 16 நாட்கள் இடம்பெறவுள்ளது. மேலும்
சிதம்பரா கணிதப் போட்டிக் குழு CWN 11 Plus இனால் சிதம்பரா கணிதப் போட்டி (Chithambara Maths Challenge 2017) இந்த வருடமும் மிகவும் சிறப்பாக இலங்கை உட்பட ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் நாடாத்தப்பட்டிருந்தது. இப்போட்டியில் தகமைபெற்ற.........
இந்த வருடத்தையும் விட மேலும் சிறப்பாக வல்வை விளையாட்டுக் கழக 60 ஆவது வருட கொண்டாடப்படவேண்டும் என்றும் அதற்குரிய தேவையான ஏற்பாடுகளை தாம் செய்து தருவதாகவும் , நேற்று நடைபெற்ற வல்வை விளையாட்டுக் கழக பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து...
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு சிவன் அறக்கட்டளை நிறுவனர் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் ரூபா 50,000/- நன்கொடை வழங்கியுள்ளார். கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது நிறைவையொட்டி நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினர்களில் ஒருவராக...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு வைபவம் இன்று சனிக்கிழமை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இதுவரை நடைபெற்ற சகல....
கடந்த 15 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட வல்வை விளையாட்டுக்கழக விளையாட்டு போட்டி 2017 ற்கான பரிசளிப்பு வைபவம் நேற்று மாலை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விளையாட்டுக் கழகத் தலைவர் திரு.மு.பிரேம்குமார் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவிற்கு...
வல்வெட்டித்துறையில் இன்று 23 ஆம் திகதி கடைத் தொகுதி (Shopping Complex) ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. வல்வையில் அமையும் முதலாவது இந்த குளிரூட்டப்பட்ட கடைத்தொகுதியானது வல்வைச் சந்தியில் வல்வை நகரசபையால் நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தைக் கட்டடத்......
கடந்த 15 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட வல்வை விளையாட்டுக்கழக விளையாட்டு போட்டி 2017 ற்கான பரிசளிப்பு வைபவம் இன்று மாலை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு.M.K. சிவாஜிலிங்கமும், ...
கம்பர்மலை கலாவாணி முன்பள்ளி பாடசாலை விளையாட்டுப் போட்டி நேற்று பிற்பகல் 03.00 மணியளவில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
கலைவாணி முன்பள்ளி பாடசாலை தலைவர் திரு.சி.மயூரன் அவர்கள் தலைமையில் ஆரம்பித்த ...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் பருத்தித்துறை செயலக இளைஞர் விளையாட்டு விழாவில் நேற்று ஆண் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி இடம்பெற்றது. பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் நெடியகாடு பெண்கள் அணி அரையிறுதியில் வல்வை விளையாட்டு கழகத்தை.............
கடந்த வாரம் பருத்தித்துறை பிரதேசசெயலகம் பருத்தித்துறை திக்கம் முனை விளையாட்டுக் கழகத்தில் நடாத்திய கயிறு இழுத்தல் போட்டியில் மாவட்ட மட்ட போட்டிக்குத் தெரிவாகியிருந்தது வல்வை அணி. இதையடுத்து இன்று மாவட்ட மட்டப் போட்டி கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. மாவட்டப் மட்டப் போட்டியிலும்
தொண்டைமானாறு வல்வை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்து கோழிகளை பிடிக்க முற்பட்டவர் ஊர் பொதுமக்களைக் கண்டதும் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு சென்றுள்ளார். வீதியில் கைவிட்டிருந்த மோட்டார் சைக்கிள் பொதுமக்களால் மீட்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை...
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் டிஜிட்டல் முறையில்; வகுப்பறைகளை அமைப்பதென கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் ஆரம்ப திட்டமாக கல்வியமைச்சில் மாதிரி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.இந்த வகுப்பறை Digital Learning Experience Center என்ற பெயர் கொண்டு
சிதம்பரா கணிதப் போட்டிக் குழு CWN 11 Plus இனால் சிதம்பரா கணிதப் போட்டி (Chithambara Maths Challenge 2017) இந்த வருடமும் மிகவும் சிறப்பாக இலங்கை உட்பட ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் நாடாத்தப்பட்டிருந்தது. இப்போட்டியில் தகமை பெற்ற..............
பாடைகட்டி பதாதை கட்டி போகின்றாய் புலம் பெயர்ந்தவர்களின் நெஞ்சத்து நீர் அஞ்சலி
தகுதியானவர்களுக்கு தலைமை தகுதியைவழங்கியர்கள் வல்வையர்கள்
சப்பட்டைக் கொடியுன் பல காலம் தவழ்ந்த சமுதாயம்
முப்பரிமானத்தில் எழுந்து நிற்கின்றது காதல் சின்னத்தால்.............
வல்வை கப்பலுடையவர் பிள்ளையார் கோவிலில் புதிதாக அமையப்பெற்றுள்ள முருகப்பெருமான், சண்டிகேசுவரர், காவல் தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான ஆலய பரிபாலன சபையினர் வெளியிட்டுள்ள மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.