Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 அன்று பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. குழுவிளையாட்டுக்களின் வரிசையில் வல்வை.................
பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 அன்று பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. வல்வை மகளிர் மகா வித்தியால மாணவிகளின்......................
எமது பகுதிகளில் ஓடும் லொறிகளை விட சுமார் 50 வீதம் அதிக கொள்ளளவு சக்தியைக் கொண்டவை ஒரு TEU. மேற்குறித்த கப்பலில் உள்ள 20,150 TEU கொள்கலன்களை வீதியில் நிறுத்தினால் - இவை சுமார் 75 கிலோமீட்டர்கள் நீளம் செல்லும் - அதாவது பருத்தித்துறையில் இருந்து ஆனையிறவு வழியாக கிட்டத்தட்ட..
தென்மராட்சி இலக்கிய அணி நடாத்தும் கம்பன் விழா 2017 இன்றும் நாளையும் சாவகச்சேரி சங்கத்தானை தமிழ் கோட்டம் (கம்பன் கல்லூரி வளாகத்தில் இடம்பெறுகின்றது. நிகழ்வில் பட்டி மன்றம், நாடக அரங்கம், சான்றோர் கெளரவம், கவியரங்கம், விவாத அரங்கம்.......................
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குரிய வெடி பொருட்கள் மற்றும் இரசாயன போர் முனை முகவர்களை செயல் இழக்கச் செய்வதற்கான உயிரியல் மருத்துவ தொழில் நுட்பங்களை அமுல் படுத்துதல் (Implementing Bioremediation Technologies to Degrade Chemical Warfare Agents and Explosives from War Affected Regions in Sri Lanka
இன்று நடைபெற்ற போட்டியில் ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 5:0 என்ற கோல் கணக்கில் நவிண்டில் கலைமதி வெற்றி பெற்றது. இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் விண்மீன் A விளையாட்டுக்கழகத்தை ...
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை கடல் சார் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் வரிசையில்
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை கடல் சார் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வட்டி ஓட்டப் போட்டியில்...
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை கடல் சார் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
கடத்த 14 ஆம் திகதி Djibouti க்கு அண்மையில் கடத்தப்பட்ட Aris 13 என்னும் சிறிய ரக எரிபொருள் வழங்கும் கப்பலை, சோமாலிய கடற் கொள்ளையர் எதுவித கப்பமும் இன்று விடுவித்துள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. படகு ஒன்று கடற்கொள்ளையருக்கு தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்ற....
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை கடல் சார் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
வல்லை வெளியில் அமைந்துள்ள நெசவுத் தொழிற்சாலை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதே வேளை ரெலோ...
இந்த கப்பல் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி வரையில் இலங்கை கொடியின் கீழ் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்ததுடன் 2017 ஜனவரிமாதம் 28 ம் திகதி கொழும்பிலிருந்து Djibouti நோக்கி பயணித்துள்ளதுடன் அன்றையதினம் கப்பலில் இருந்த கொமரூஸ் (Comoros) கொடி மாற்றப்பட்டதாகவும............
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் நேற்று 15/3/2017 அன்று ஆற்றிய உரையின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் பெரு விளையாட்டுக்களின் வரிசையில் நேற்று கபாடி சுற்றுப் போட்டி இடம்பெற்றது. நேற்று இரவு வல்வை நேதாஜி விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த சுற்றுப் போட்டியில் நேதாஜி அணி முதாலவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. ரேவடி அணி....
பெய்ஜிங்கிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்து, அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. விமானப் பயணங்களின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தும், இந்தப் பெண்....
நேற்று முன்தினம் கடத்தப்பட்ட Aris 13 என்னும் சிறிய ரக கப்பல் எண்ணை தாங்கிக் கப்பல் (Bunkering Tanker) கப்பலில் உள்ள மாலுமிகள் எண்மரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஏற்கனவே உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்களின் விபரம் வருமாறு.......
நேற்று முன்தினம் கடத்தப்பட்ட Aris 13 என்னும் சிறிய ரக கப்பல் எண்ணை தாங்கிக் கப்பல் (Bunkering Tanker) கொமொறோசில் (Comoros) பதிவு செய்யப்பட்டதாகும். கப்பலில் உள்ள மாலுமிகள் எண்மரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என இலங்கை வெளி விவகாரத்துறை உறுதிப் படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட கப்பலின்....
இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்களும் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வடக்கு கடல் எல்லைப் பகுதியில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. விடுவிக்கப்பட்ட இலங்கை.................
இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் Aris 13 எனப் பெயரிடப்பட்ட எண்ணை தாங்கி கப்பல் ஒன்ற சோமாலியா கடற்கொள்ளையர்களால் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் பின்னர் நிகழும் முதலாவது கடத்தல் சம்பவம் இதுவாகும்.கடத்தப்பட்ட கப்பலை.....
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்டையிலான பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி நேற்றைய தினம் வல்வை சிவகுரு வித்தியாசாலை தையல்பாகர் அரங்கில் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்...
வடமராட்சி வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி நேற்று 13-03-2017 வல்வை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் இடம்பெற்றது.வடமராட்சி வலய கடற்கரை கரப்பந்தாட்ட இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் எதிர் கரவெட்டி...
பருத்தித்துறை கொட்டடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தெற்பத்திருவிழா நேற்று முன்தினம் 12.03.2017 அன்று இரவு நடைபெற்றது. தெற்பத்திருவிழாற்காக சுவாமிகள் படகுகளில் அமைக்கப்பட்ட மிதவையில் வைக்கப்பட்டு, ஆலயத்தின் தீர்த்தமான குளத்தில் இடம்பெற்றது. பருத்தித்துறை.....
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று கடல் சார் விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன.
சிதம்பர கணிதப் போட்டிப் பரீட்சை (Chithambara maths challenge2017) இலங்கையிலும் சிதம்பர கல்லூரி பழைய மாணவர் சங்கம் CWN இலங்கை கிளையால் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக CWN 11 Plus வெளியிட்டுள்ள விபரம் வருமாறு.
கீழே படத்தில் உலகின் மிகவும் ஆபத்தான முதல் பத்து நீர்நிலைகள் (Top 10 Most Dangerous Waters In The World) பற்றிய விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. Catnapsin transit என்னும் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த நீர் நிலைகள் நேரடியாக மனித குலத்திற்கு கொடுக்கும் தாக்கத்தின் அடிப்படையில்.................
சனி, ஞாயிறு இரு தினங்களும் ஏறத்தாழ அரங்கு நிறையும் கட்டம் வந்துவிட்டது, இதனால் மேலும் சில தினங்கள் திரைப்படம் நீடிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மூவாயிரம் போஸ்டல்கள் யாழ் குடாநாட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன, வவுனியாவரை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தாயகத்தில்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.