எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை முன்னெடுப்பது குறித்து தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டு வரும் கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வடமராட்சி பகுதியில்..........................
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல்..................
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் நிதி அமைச்சின் உதவியுடன் நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கப்பட்டு, அது ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ என பெயர்...................
சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்தில் ‘குமார்.........................
வல்வையில் இன்றும் நினைவு கூரப்படும் விடயங்களில் ஒன்று 'வேல் ஸ்ரூடியோ'. 'வேல் ஸ்ரூடியோ' சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு 80 களின் நடுப்பகுதி ...
பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளுர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று போக்குவரத்து.....................................
கடந்த 9 ஆம் திகதி வல்வை ரேவடி கடற்கரையில் நிதி அமைச்சின் செலவில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் 'குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்' என்னும் பெயரில் திறந்து..................................
ஸ்ரீதேவி என்ற பெயரிலான நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுபடவிருப்பதாக....................
வல்வெட்டித்துறை அருள்மிகு நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய குருக்கள் இல்லம் ஆலயத்தின் ஆதனத்தில் முன்னாள் பிரதமகுரு சிவஸ்ரீ.ந.தியாகராசாக்குருக்கள்....
தொண்டைமானாறு செல்வசன்னிதி முருகன் கோவிலின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதி திறக்கப்பட்டுள்ளது. செல்வசன்னிதி முருகன்.........
இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர் கடலோடியாகவும்...
நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி பிரியவர்ணா தென்கொரியாவில் நடந்த CHUNGJU WORLD MARTIAL ARTS MASTERSHIPS 2019 கபடிப் போட்டியில் இலங்கை அணி.......................
வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தினை சேர்ந்த ம.டினேஸ் நேற்று நடைபெற்ற 69 - 75 கிலோ எடைக்கு உட்பட்ட குத்துச் சண்டை போட்டியில் முதல் பரிசினை பெற்றுள்ளார்.
இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால...............
பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (30) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மைத்ரி ஆட்சி...........