உலகில் வர்த்தகம் செய்ய சிறந்த முதல் இடமாக நியூசிலாந்து இடம்பிடித்துள்ளது. Doing Business 2020 இன் இந்த வருட அறிக்கையில் இலங்கை 100 ஆவது இடத்திலிருந்து.................
எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தீபாவளி பண்டிகை நாளை...
வல்வை விளையாட்டுக் கழகம் தனது 60வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, எமது கழகத்தின் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் 09 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட...
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் இருந்து முதல் விமானம் யாழ்ப்பாணத்துக்குப்.............
பொதுமக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுப்பதற்காக வரையறுத்து குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் முப்;படையை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கான....................
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்களுக்கும் இலங்கைத் தரப்பினருக்குமிடையே.............
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த...................
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் வரும் திங்கட்கிழமை 28 ஆம்திகதி ஆரம்பமாகவுள்ளது. ஆரம்பமாகிய கந்தஷ்டி விரதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00...
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கண்காட்சி தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த நிகழ்வில் விருந்தினார்களாக வடமராட்சி...............
உலகிலேயே முதல் முறையாக 19 மணித்தியாலங்களும் 16 நிமிடங்கள் நீண்ட தூரம் எங்கும் தரித்து நிற்காது பயணித்து வெற்றிகரமாக அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான....................
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று காலை 9.00 மணியளவில் கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு ...
வல்வெட்டித்துறை ஆதிசக்தி சனசமூக நிலையத்தின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று மாலை கலை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களை கெளரவிப்பு நிகழ்வுகள் ஆதிவைரவர் ஆலய வீதியில்....
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி சென்னைக்கான பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. மேற்படி விமான நிலையம்....................
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதும், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றை..............
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின்..................
யாழ் தீவகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நவடிக்கை மேற்கொண்டுள்ளது. வருடத்தில் பாவனைக்கான தண்ணீர் தேவையை 8 கன மீற்றராக........................
கடந்த கால விடயங்களை மறந்து மன்னிக்க வேண்டும் என பசில் ராஜபக்ச கூறியுள்ள கருத்தை நிராகரித்துள்ள சிவாஜிலிங்கம், போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை..............................
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள ஆழிக்குமரன் நீச்சல் தடாகத்தில் பத்து பேருக்கான வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் நியமனம் பெறவுள்ள....................
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. காலை 10 மணிக்கு இடம்பெறும்.......................
வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான மென்பந்தாட்ட துடுப்பாட்டத்தின் இறுதிப்போட்டி.................