வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஜ.இ) ஆதரவுடன் நடாத்தப்படும் VEDA கல்வி நிலையத்தில் 2020 ம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 - 11 வரையான) வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகின்றன.
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2020 எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது. இன்று காலை இடம்பெற்ற அமர்வில் அமர்வில் நகரசபை தலைவர்....
“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது ஆன்றோர் வாக்கு. உலகத்தில் பலர் தோன்றி, மறைந்தாலும் ஒரு சிலர் மட்டுமே சாதனையாளராக மாறி வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில்....
"லங்கா ராணி" என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர் தோழர் அருளர் (அருட்பிரகாசம்) அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்து விட்டார். ஈரோஸ் அமைப்பு ...
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டம் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பிரித்தானியா மற்றும் ஜரோப்பாவில் வாழும்...
வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட, தமிழகத்தில் வசித்துவரும் செல்வன் மோகன்ராஜ் டினேஷ்கரன் உட்பட 9 பேர் கலந்து கொண்ட கராத்தே ஸ்டேட் லேவல் கராத்தே போட்டியில் வெற்றி....
தமிழ்நாடு அலவிளான நீச்சல் போட்டிகள் தூத்துக்குடியில்01.12.2019 அன்று நடைபெற்றது. இந் நீச்சல் போட்டிகளில் நான்கு பிரிவுகளில் பங்குபற்றிய செல்வி தனுஜா ...
வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுவீஸ் வாழ் வல்வை மக்களால் நேற்று பற்சிகிச்சைக்குரிய உபரணங்கள் யாவும் அன்பளிப்பு செய்யப்பட்டு வைத்திய அதிகாரியிடம் ...
தொண்டைமானாறு நீரேரியின் வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக யாழில் பெய்துவரும் மழை காரணமாக தொண்டைமானாறு வல்லை நீர்மட்டம் உயர்ந்துள்ளதை...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 24.11.2019 ஞாயிறு அன்று 'எமலோகத்தில் எங்கடை ஆக்கள் " என்கின்ற நாடகம் ...
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை ...
பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து ....
வல்வெட்டிதுறையில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் S&S என்னும் Sports Academy உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்றைய தினம் வல்வை பொது விளையாட்டு ...
சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குருக்கள் தண்டபாணிக தேசிகர் ஸ்ரீமதி மகாவள்ளி அம்மா தம்பதியினர் பழள விழா நிகழ்வு இன்று காலை 1000 மணிக்கு முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் (Annual price giving and founders day) நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் ....
வல்வெட்டித்துறை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று முன்தினம் காலை 08.30 மணி தொடக்கம் பிரபாகல் 01.00 மணிவரை பாடசாலை மண்டபத்தில் கண்காட்சி...