மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை நாளை 01 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை...
வல்வை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத்தேர்வும் 2020 எதிர்வரும்
05/01/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் St Helier Community Association,...
வல்வை ஆதிசக்தி கல்வி மன்றத்தில் புதிய கணனி திறப்பு விழா 15 ஆம் திகதி இடம்பெற்றது. ஆதிசக்தி கலாமன்றத்தின் தலைவர் திரு சித்திரைவேல் தலைமையில் இடம்பெற்ற....
யாழின் புகழ் பெற்ற முன்னாள் இராசயனவியல் ஆசிரியர் கந்தையா சண்முகசுந்தரம் அவர்கள் நேற்று வடமராட்சியில் காலமானார். இவருக்கு வயது 84. உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன்
ஆசிய வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதினொரு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது. அதில் செல்வச் சந்நிதி கோவிலின் பிரதான வீதியான கிழக்கு ....
கொடிகாமம்-பருத்தித்துறை (AB31) வீதி அகலிப்பு செய்யப்பட்டு காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. உலக வங்கியின் உதவியுடன் MAGA நிறுவனத்தால்...
கண்டி மாவட்டத்தில் இருந்து வியாபாரிமூலை இளைஞர்களால் மூங்கில் லொறி மூலம் இறக்கப்பட்டு பாரிய அளவிலான படலங்கள் ( மின் கம்பத்தை விட உயரமாகவும் 30 அடி இருக்கும்....
இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை...
2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.திறைச்சேரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னரே ஓய்வூதியம் ...
மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலய சா.த. பரீட்சை நிலையத்திற்கு முன் கடந்த 12ம் திகதி ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அந்நாளில் நடைபெற்றது க.பொ.த. சா.த..