கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக மாதமாக...
வல்வை சந்தியில் அமைந்துள்ள சென் செபஸ்தியார் தேவாலயத்தில் யூவிலி தி௫விழா நேற்று ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள யூவிலி தி௫விழா வரும் 20 ..
வல்வெட்டித்துறை இளைஞர்களின் ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் மற்றும் வடமராட்சி நல் ஒழுக்க குழுவினர் இணைந்து நடாத்திய சிரமதானம் நிகழ்வும் பிளாஸ்ரிக் பாவனை .....
ஜனவரி 24, 25, 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண முற்ற வெளியில் இடம்பெறவுள்ள யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2020 இல் எம்மவர்களின் புத்தகக் கண்காட்சியும், விற்பனையும் ...
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருவாதிரை உற்சவத்திற்கான அபிஷேகம் நேற்று
வல்வெட்டித்துறையில் வாழ்ந்து இயற்கையின் நியதிக்கு அமைய வல்வெட்டித்துறையை தாயூராகக் கொண்ட நாம் பல நாடுகளில் வாழ்கிறோம். எம் தாயூரின் வீரியம் பற்பல .....
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருவாதிரை உற்சவத்திற்கான ..
இவ்வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று (10) இரவு தென்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வௌி ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. இந்த....
இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது....
வல்வெட்டித்துறையின் பட்டப்போட்டி திருவிழாவில் இந்தவருடம் (2020) பட்டம் கட்டும் கலைஞர்களுக்கான மொத்த பரிசுகளாக ஐந்து இலட்சம் ரூபாவிற்கு மேல் பெறுமதியான....
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் ..