நேற்றைய தினம் யாழில் தென்பட்ட சூரிய கிரகணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கு வடமராட்சி கிழக்கின் கட்டைக்காட்டில் வைத்து காண்பிக்கப்பட்டது. நிகழ்வினை.....
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் கலை இலக்கிய விழா தொடர்ந்து 10 ஆவது வருடமாக எதிர்வரும் 1 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு யா/ வல்வை மகளீர் மகா...
கடந்த ஆவணி மாதம் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இந்த 29 ற்குள் கண்டிப்பாக வெளியாகும் என்ற அறிவித்தல் வந்திருந்தது. மேலும் இம்முறை...
எதிர்வரும் திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள தனியார் வகுப்புக்கள் தொடர்பாக வல்வை அபிவிருத்திக் கழகம் (VEDA ) வினால் ஓட்டப்பட்டிருந்த விளம்பரங்கள் இனந்தெரியாதோரினால்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகவும் நூலக நிறுவனத்தின் (Noolaham Foundation) ஒரு தன்னார்வப் பணிப்பாளராகவும் பங்காற்றிய சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் ...
26.12.2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலைகளானது (சுனாமி) இந்து சமுத்திரத்தின்...
ஜேர்மன் வாழ் வல்வைமக்களின் குளிர்கால ஒன்று கூடலும் புதிய நிர்வாக சபைத்தெரிவும் எதிர்வரும் 04/01/2020 சனிக்கிழமை காலை11மணியளவில் Beuthstraße 21,44147Dortmund. ...
வல்வெட்டித்துறையில் இயங்கி வரும் VEDA கல்வி நிலையத்தில் 2022 ம் பிரிவிற்கான க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான ICT வகுப்புக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (26.12.2019) அன்று பிற்பகல்....
புதிய அரசின் வீதிகளை அலங்கரித்தல் என்னும் தொணிப் பொருளுக்கமைய நாட்டின் பல பாகங்களிலும் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யாழ் நெல்லியடியில்...
வல்வெட்டித்துறை திருமகள் சன சமூக நிலையத்தில் இன்றைய தினம் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் இடம் பெற்றது. புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின். ....
கிளிநொச்சி பொதுச்சந்தையில் நஞ்சற்ற மரக்கறிகளை கொண்ட சேதன மரக்கறிகள் விற்பனை நிலையம் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயத்...