ஜனாதிபதி தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தரப்புக்களை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ள தமிழர்களின் கோரிக்கையை தென்னிலங்கயைில் போட்டியிடும்............
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய (பலாலி) அபிவிருத்தி பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. எதிர்வரும் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. ஓடுபாதை, விமானம் தரித்து நிற்கும..............
Focus Economics என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் உலகில் வறிய நாடுகளின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 126 நாடுகளில் உள்ளுர் உற்பத்தியை கவனத்தில்.................
தற்பொழுது சமூக இணையத்தளங்களில் பெண்கள் மத்தியில் இடம்பெற்றுவரும் Strong gorgeous woman சவால்கள் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும்...............
இன்றைய நாள் 10 அக்டோபர் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே........................
நாம் எதிர்பார்க்காத கோணங்களில் நம்மிடம் ஏதோ ஒரு நினைவு அடையாளமாகத் தங்கி விடும். கால நீட்சிக்கும் அது ஒரு அழியாச் சித்திரமே. ‘லங்கா’ வுடனான உறவும் நினைவும் அப்படியான................
இலங்கை தமிழர் போராட்டத்தின் ஆதரவாளர் எனக் கூறப்படும் தமிழகம் கோடியாக்கரையைச் சேர்ந்த இரத்தினம்பிள்ளை சீதாராமன் நேற்று கோடியாக்கரையில் காலமானார். வல்வெட்டிதுறைக்கும்.............
கடந்த ஒன்பது நாட்கள் இடம்பெற்று வந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று மானம்பூ நிகழ்வு வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் சிறப்பாக...
யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நவராத்திரிவிழா நிகழ்வுகள் நேற்று 08.10.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வித்தியாலய கலை அரங்கில்......................
சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் உறுப்பினராக விளங்கி சைவத்துக்கும் தமிழுக்கும் சேவையாற்றிய திரு. அருணாசலம் செல்வக்கதிரமலை அவர்கள் இன்று......................................
உலகின் புகழ் பெற்ற வைத்திய கல்லூரிகளில் ஒன்றான நியூசிலாந்தில் அமைந்துள்ள 'New Otago Medical School' இனுடைய புதிய பீடாதிபதியாக (Dean) பேராசிரியர் சு.ராதன் மார்க்கண்டன்...........
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். 1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர்............
Nippon Kensen Kai Karate Do Association இன் கராத்தே சுற்றுப் போட்டி நேற்றைய தினம் வவுனியா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் வல்வையைச் சேர்ந்த......................
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு .சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் என சில இணையதளங்களில்................
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு மரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன் (தர்மராசா)..............
அண்மையில் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பெறுபேற்றை பரீட்சைகள் திணைக்களத்தின் .........................................
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று ஆசிரியர் தின நிகழ்வுகள் நடைபெற்றது. பாலர் பாடசாலை முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில்........................
இம் முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை......
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன்....
ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மத்திய நிலையத்திற்கு..................