இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான தீபாவளி திருநாள் ஜப்பசி மாதத் தேய்பிறைத் திரயோதசி இரவில் சதுர்த்தசியும் கூடி வருகின்ற தினமே ஆகும்.திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி...........
இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் நேற்று மாலை 05.00 மணிக்கு வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றன.
வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை இன்று (28.10.2016) நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா...
சோழ நாட்டின் தென்கரைத் தலமான நாகைக்காரோகணம் சோழ மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது. நாகபட்டினம், நாகூர் இரண்டும் அடுத்ததுள்ள நகரங்களாகும். நாகர்கள் குடியேறி வாழ்ந்ததால் இது “ நாகபட்டினம் ” எனப் பெயர் பெற்றது. கடற்கரையை அண்மித்த பகுதியாக நாகபட்டினம் உள்ளமையால்......
ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் (Srilanka Karate Do Federation) 41 ஆவது தேசிய மட்ட காரத்தே போட்டிகள் கடந்த 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பு சுகந்தாச உள்ளரங்கத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தனர். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவிலான
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலை, தமிழ் அரசியல் தலைமைகள் கையாண்ட விதம் தொடர்பில் பல்வேறு கேள்விகள், வாதப்பிரதிவாதங்கள், அதிருப்திகள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசியல்
வல்வை வி.கழகத்தின் விசேட பொதுக் கூட்டம் 03-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ்விசேட பொதுக் கூட்டத்தின் நோக்கம் இதுவரை காலமும் வல்வை விளையாட்டுக்கழகம் என அழைக்கப்பட்ட பெயரினை......
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு.....
புலம்பெயர் நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து தாய் மண்ணிலும் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களின் முதன் முதலில் ஸ்தாபித்த பெருமை நம்மையே சாரும். அத்துடன் ஒரு ஊருக்கென பல நலன் புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்கள் என்பவற்றையும் நாம் பெற்றிருக்கின்றோம். வல்வையின் நிதித் தேவையில் குறிப்பிடக்கூடிய
வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட, தமிழகத்தில் வசித்துவரும் செல்வன் மோகன்ராஜ் டினேஷ்கரன் கடந்த 23/10/2016 அன்று மதுரையில் நடந்த 4 ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டியில், 13/14 வயதுக்குட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு காட்டா மற்றும் குமித்தே ஆகிய இரண்டிலும் ....
47 ஆவது சேர் ஜோன் டார்பட் ஜூனியர் தேசிய தடகளப் போட்டியில் (Sir John Tarbat National athletic Championship) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ் 14 வயது கீழ் பிரிவில் உயரம்
பாய்தலில் 1.65 மீட்டர் உயரம் பாய்ந்து முதலிடம் ...
மிகவும் அதிர்ச்சி தரக் கூடிய சம்பவமாக, வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பூட்டப்பட்டிருந்த கொள்கலன் (Container) ஒன்றில் 12 நாட்கள் நாட்களின் பின்னர் இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காணப்பட்டுள்ளார். 26 வயதான ஹுசைன் என்பவரே டாக்காவில் இருந்து, பங்காள தேசத்தின் துறைமுக நகரான ...
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன......
ஊர்களுக்குள் இருந்த தேசிய எண்ணம் பலவந்தமாக அழிக்கப்பட்ட பின்னர் ஒழுங்கை சார்ந்த கடற்கரை சார்ந்த, தெரு சார்ந்த குறுகிய குழுவாதம் முன்னெழுந்து வந்துள்ளது..இது ஒருவகையான பழங்குடி(tribal) மனப்பான்மை ஆகும்.இது இன்னும் பிரிந்து வகுப்பு தோழர்கள், வகுப்பின் ஒரே வாங்கில் தோழர்கள் என்று இன்னும்.....
வல்வை எழுத்தாளர்களில் ஒருவரும், வல்வை ஆவணக் காப்பக ஸ்தாபகருமான திரு.நகுலசிகாமணி மற்றும் திருமதி உமா நகுலசிகாமணி ஆகியோரினால் எழுதப்பட்ட இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் (Historical Anecdotes of Srilankan Tamils) கனடாவில் பலதரப்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின்......
இலங்கையில் கடந்த வருடம் நடாத்தபட்ட சிதம்பர கணிதப்போட்டி 2015 இல் ஒவ்வொரு தரத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையானது வங்கியில் அவர்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு வைப்பிலடப்பட்டு, சேமிப்புப் புத்தகம் உரிய மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. பரிசுத்
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு..
அமரர் சின்னத்துரை கதிர்காமத்தம்பி 2 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரின் மனைவி நிர்மலாதேவி கதிர்காமத்தம்பி அவர்களால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் க.பொ.த சா/த பரீட்சையில் 9A சித்திபெற்ற செல்வி..
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் நேற்று 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது. கீழே படங்களில் இரத்ததான வழங்க முன்னர் மேற்கொள்ளப்படும்...
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தீவிர தாழமுக்கம் (depression) காரணமாக நாட்டின் வட பகுதி உட்பட பல இடங்களில் கடும் மழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தாழமுக்கம் தற்பொழுது அகலாங்கு 15.5 பாகை, நெட்டாங்கு 93.0 பாகையில், ...
வல்வெட்டித்துறை உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருகின்றது. வடகீழ் பருவப் பெயர்சிக் காலநிலை தற்பொழுது ஆரம்பித்து இருக்கும் நிலையில், தொடர்ந்து வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல்...
இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன.
இறுதிப் போட்டியில் நெற்கொழு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலையத்தை எதிர்த்து நெடியகாடு கணபதி சனசமூக நிலையம் மோதியது. இதில் நெற்கொழு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலையம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. முதலில் முதல் சுற்றுக்கள் நடைபெற்றதுடன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணிகள்.....
கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டுக் கழக புலம்பெயர் நாடுகளில் வாழும் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி மூலம் மைதானம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணி கொள்வனவுக்கான பணம் பூர்த்தியாகிய நிலையில் அதன் பதிவு......
உள்ளூராட்சி மாதம் - 2016 இனை முன்னிட்டு, வல்வை நகராட்சி மன்றத்தினால் சனசமூக நிலையங்களுக்கிடையேயான 6 நபர் 5 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று இன்று 22-10-2016 சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில்.....
பிரான்சு வாழ் வல்வை மக்களின் குளிர்கால ஒன்றுகூடல்,,கலை நிகழ்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.இது சம்பந்தமான மேலதிக விபரங்கள கீழே இணைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் 1618ல் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் மீண்டும் 50 வருடங்களின் பின்னர் 1658ல் இடித்து மீளவும் கட்டப்பட்டது.