நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி, அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும் எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர், பழைய ...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் சு.தமிழ் மாறன் என்னும் மாணவர் 159 புள்ளிகள் பெற்று...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று உத்தியோகபூர்வமாக அரச இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறாக.........
நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் இடம்பெற்ற தரம் 5 ற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. முடிவுகளின் பிரகாரம் கொழும்பிற்குரிய வெட்டுப்புள்ளி 153 ஆகவும், கிளிநொச்சி மற்றும் யாழ்பாணத்திற்குரிய வெட்டுப்புள்ளி 152 , திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ...
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன் (தர்மராசா), குமரப்பா (இரட்ணாபாலன்) உட்பட நகுலகுமார், மனோகரன், யோகேந்திரராசா, குநேந்திரராசா, மோகனராசா, ரகுநாதன்........
கொம்மாந்தறை விளையாட்டுக்கழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான அணிக்கு ஆறு நபர்கள், ஐந்து பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வல்வை அணி காலுறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. முதல் போட்டியில் காமாட்சி அணியினரை 03 இலக்குகளாலும்,...
இப்போட்டியின் முதலாவது போட்டியாக வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணற்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. வல்வை விளையாட்டுக்கழகம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2.0 என்ற கோல் கணக்கில் சென் அன்ரனீஸை வீழ்த்தி வல்வை அணி..
பொலிகண்டி பாரதி விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திய உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் 01.10.16 அன்று இரவு மின்னொளியில் இடம்பெற்றது. இறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
ஆற்றுகையினை யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழக நடிகர் த.கில்மன் , இன் நாடகத்திற்கான அரங்க உதவிகள்-த.கஜன்இ.வினோதன்,த.குணரூபன் ஆகியோரும் இணைந்து மேற்கொண்டனர். ஒப்பனை-இ.வினோதன் ,ஒளி விதானிப்பு- இ.மகிந்தன் ,நெறியாள்கை- தி தர்மலிங்கம் ஒளிப்படங்கள் -இ.வினோதன்.
தேசிய ரீதியிலான கபடிப்போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் இடம்பெற்றது. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் ஊவா மாகாணத்தை எதிர்த்து கிழக்கு மாகாணம் மோதியது. இந்த ஆட்டத்தில் கிழக்கு மாகாணம் வெற்றிபெற்றது. பெண்களுக்கான போட்டியில் வடமத்தி...
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நான்கு பெரிய மாநிலங்கள் உள்ளடங்கிய கூட்டமைப்பே பிரித்தானியா, நான்கு மாநிலங்களுக்கும் தனித்தனிக் கொடிகள் இருந்தபோதும், நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய பிரித்தானியாவுக்கென தனியான கொடியும் வேறாக உள்ளது.
பருத்திதுறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் பொலிகண்டி பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான 07நபர் கொண்ட உதைப்பந்தாட்ட தொடரின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டமும் இறுதியாட்டமும் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று மதியம் 12.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 17 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 14.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை...
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அமைந்துள்ள ரேவடி விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை 3.00 மணியளவில் தேசிய ரீதியிலான கடற்கரை கபடி நடைபெற்றன. சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி 42வது தேசிய விளையாட்டு விழா நேற்று முதல் 29,30, 01மற்றும் 2ம் திகதிகளில் ...
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 10.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 17 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் கொடியேற்றம் தொடக்கம் 5 ஆம் திருவிழா வரை சுவாமி உள் வீதியும், 6ஆம் திருவிழா முதல் ...
கண்டி,கொழும்பு மாவட்ட இளம் குருந்திரைப்பட, வீடியோ (Video) தயாரிப்பாளர்கள் மற்றும் புகைப்படத் துறையில் (Photography) ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வீடியோ மற்றும் புகைப்படங்களை ஊடகமாகப் பயன்படுத்தி, பின் தங்கிய மக்களின் கதைகளை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி, ...
சக்தி விரதமாகிய நவராத்திரி விழா இன்று 01.10.2016 ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று 10 ஆம் திகதி நவராத்திரி விழா நிறைவடைந்து 11 ஆம் திகதியான பதினோராம் நாளன்று விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது...
வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரியில் கல்வி அமைச்சின் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டட காணி கொள்வனவு சம்பந்தமாக அண்மையில் வல்வெட்டித்துறை சிதம்பர பழைய மாணவர் சங்கம் மற்றும் கொழும்பு பழைய மாணவர் சங்கம் மேற்கொண்ட....
பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கத்தினால் வழங்கப்பட்ட காணி நேற்று சிதம்பராக்கல்லூரிக்கு எழுதப்பட்டதாக சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்அறித்துள்ளார்கள்.
வல்லிபுர ஆழ்வார் கோயில், இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் வரலாற்று பிரசித்தி விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப்....