இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைத் தமதாக்கிக் கொண்டது. தேசிய மட்ட கபடிப் போட்டியின் இறுதியாட்டம் 10ஆம் திகதி மாத்தறை உயன்வத்தை ...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 9 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியது.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் திணைக்களமான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Passport Office) கடந்த மாதம் 29ஆம் திகதியிலிருந்து புஞ்சி பொரல்லையில் இருந்து புதிய இடமான பத்திரமுல்லைக்கு இடமாற்றப்பட்டுள்ளது. ..
September 11ம் திகதி அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது தீவிர தாக்குதல் நிகழ்ந்த தினம். இன்று அந்த இரு கட்டிடங்களின் நினைவுச் சின்னமாக குளிர்மையான நீர் ஊற்றுக் கொண்ட தடாகங்களாக்கி மரணித்தவர்களை ஆத்மா சாந்தி அடைய செய்துள்ளார்கள். உல்லாசப் பயணிகள் மரியாதை செலுத்திச்...
வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாக்கள் தற்பொழுது இடம்பெற்று வருவதால் அடியார்களின் காவடி, பாற்சொம்பு போன்ற நேர்த்திக்கடன்கள் தொடர்ந்தும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நாளை வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறத் திருவிழா இடம்பெறவுள்ளது.....
கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள்
பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ...
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச் சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா நேற்று நடைபெற்றது. மாலை 0530 மணியளவில் விநாயகப் பெருமான் வேட்டை ஆடுவதற்காக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்து வேட்டைத்..
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி தொண்டைமானாறு - வல்லை நீரேரியில் விசேடமாக பாதைகள் இந்த வருடமும் கடந்த வருடத்தைபோல் அமைக்கப்பட்டு வருகின்றது. செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மடை...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 11 மணியளவில்....
கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நீச்சல் தடாகம்...
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை) வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 02 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 11.09.2016 அன்று ” "டுமீல் அரங்கம் " நகைச்சுவை அரங்க ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.. இன் நாடகத்தின் நடிகராக த.கஜன், த.கில்மன் ,ம.சுலக்சஷன் கலந்துகொண்டனர் . ...
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து சந்நிதிக்கு விசேட பேருந்து சேவை இடம்பெறுவதாக கல்லுவம் கிராம அபிவிருத்தி சங்கம் அறிவித்துள்ளது. இப்பேருந்து சேவை நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழாவைத் தொடர்ந்து எதிர்வரும் 16 ஆம் திகதி...
கடந்த 32 வருடங்களாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்கான புதிய கட்டிடம் தற்பொழுது தொண்டைமான்றிலேயே திறந்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் அதன் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று நடைபெற்ற லீக் பிரிவிற்கான ஆட்டத்தில் வல்வை ...
சிவன் கோவிலில் வாசலில் அணை கட்டுவதுக்கு மண் சுமப்பது போன்றும், பிரம்படி வாங்குவது போன்றும் , பிட்டு உண்பது போல அடியார்களுக்கு வழங்கப்பட்டும் பின் கோவிலின் வடக்கு இரண்டாம் வீதியில் அமைந்துள்ள குளத்தில் மண் சுமந்து இடுவது போலவும் காட்டப்பட்டிருந்தது.
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது. திருவிழா முடிந்த பின்னரும் அடியார்களின்..
வல்வெட்டித்துறை நகரசபைக்கு மலசலங்களை அகற்றக் கூடிய தாங்கி (Gully Bowser) ஒன்று வடமாகாணசபையால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தாங்கி வழங்கும் நிகழ்வு கடந்த 31/08/2016 ஆம் திகதி வடமாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் Gully Bowser இனுடைய ....
நடைபெற்று வரும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று முதல் பிரதான உற்சவங்கள் ஆரம்பமாவதையிட்டு கோயில் வெளி வளாகங்களில் வியாபாரங்களும் சூடு பிடித்து வருகின்றது. இந்த வகையில் பொது மக்களை கவரும் வகையில், குளிர்கழி ...
முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் ஆயிரக்கணக்கான மஞ்சள் பூக்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் வீதியுலா வந்து, சுமார் 12 மணியளவில் பூங்காவனத்தில் வந்து அமர்ந்தார். பூங்காவனத்தில் இடம்பெற்ற விசேட
இலங்கை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 26ஆம் திகதி வல்வெட்டிதுறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வல்வையின் ரேவடி கடற்கரை மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், ரேவடி பகுதியில் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் விளையாட்டுத் தொகுதியை ...
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் தொடர் தற்பொழுது நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் .
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை திருவருள்மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா இன்று நிறைவெய்தியது. வசந்த மண்டபப் பூசையினத் தொடர்ந்து, இரவு சுமார் 9 மணியளவில் பிள்ளையார் வீதி உலா இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடர் இன்று நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது ....
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.