இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்கள். அவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மறுவாழ்வுத்துறையின் ...
நெடியகாடு விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் யாழ் மாவட்ட கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் கொக்குவில் AB விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் AB விளையாட்டுக்...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் வில்லியம் சேக்ஸ்பியரின் ” மக்பெத்” எனும் தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இன் நாடகத்தின் நடிகராக யாழ் பல்கலைக் கழக ஊடக கற்கை 3ம் வருட மாணவன் பொ.சுலக்ஷன் ....
குரும்பைக்கட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் காலிறுதி போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய....
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் நாளை மறுதினம் 08ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லைக் கந்தனின் ஆண்டுத் திருவிழா இம்முறையும் வழமை போலவே ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் பட்சத்தில் துர்முகி வருடம் ஆடித் திங்கள் 24 ஆம் நாள் திங்கட்கிழமை....
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் 1984 ஆம் ஆண்டு மரணித்த ஆனந்தன் பற்றிய சிறு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிப்பூரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு காலை 09.30 மணியளவில் ஆரம்பமான விசேட அபிடேக, ஆராதனையைத் தொடர்ந்து நடைபெற்ற பூசை வழிபாடுகளுடன், 1130 மணியளவில் அம்பாள் வீதியுலா இடம்பெற்றது.
ஆடிப்பூர......
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் பிள்ளையார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான தெப்பத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.நேற்று மாலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, விநாயகர் சுவாமி மேளதாள..
குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் யாழ்மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில்
இன்று ...
இத்திட்டத்தில் வல்வை வீதி 3ஆம் ஒழுங்கை திருத்தம், கொம்மந்தறை கிராமத்திற்கு வடிகாலமைத்தல், சிதம்பரக் கல்லூரி மைதான வீதிக்கு வடிகாலமைத்தல், பலநோக்கு கூட்டுறவுச் சங்க வீதி கால்வாய் அமைத்தல், கடற்கரை வீதி கால்வாய் அமைத்தல் 01, கடற்கரை வீதி கால்வாய் அமைத்தல் 02, நேதாஜி சனசமூக நிலையம்...
வல்வெட்டித்துறையில் CWN 11PLUS இனால் கடந்த 31. 07. 2016 அன்று நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். CWN 11PLUS இன் வல்வை கிளையின் நிர்வாக உறுப்பினர்களின்..
மனப்பட மனிதர்கள் என்ற தொடரை எழுதியபோது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை மறக்காமல் எழுதுவது எப்படி என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் எழுதிய 15 பேரை மட்டுமல்ல வாழ்வில் நான் சந்தித்த அனைவரைப்பற்றியும் இது போன்ற கட்டுரைகளை என்னால் எழுத முடியும், ..
சென் மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய அமரர்கள் ஞாபகார்த்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 4:1 என்ற கோல்களால் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் ....
வல்வை கலைஞர் செல்லத்துரை ஆசிரியரின் இயக்கத்தில் வெளியான இளம் புயல் திரைப்படம் இந்தி மொழியில் இன்ரபோல் ஏஜென்ட் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் வல்வை கலைஞர் செல்லத்துரை முக்கிய வில்லன் காட்சியில் நடித்திருந்தார். ....
எமது நட்பு குழு நடப்பாண்டில் புது உத்வேகத்துடன் ஆரம்பித்து உதைபந்தாட்ட குழுவை நிர்மாணித்துள்ளோம். எதிர்வரும் மாதம் நடைபெற உள்ள (04/092016) வல்வை நட்பு குழுக்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியில் முதன் முதலாக கலந்து கொள்கிறோம். இதற்காக .
தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் நேற்று இலங்கை தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது ...
வல்வையின் முதலாவது பெண் விமானி என்று பாராட்டப்பட்டுள்ள அர்ச்சனா செல்லத்துரைக்கு டென்மார்க் வல்வை ஒன்றியம் வாழ்த்து தெரிவித்தது. வல்வை ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் இராமதாசன் வைரமுத்து அவருடைய இல்லம் சென்று நேரடியாகச் சந்தித்து மலர்ச்செண்டும், வல்வை மக்களின் வாழ்த்துச் ....
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச் சோகமான சம்பவமாகக் கருதப்படுகின்றது. காலை சுமார் 0930 மணியளவில் ஊரிக்காட்டில் அமைந்திருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையன்று கீரி மலை தீர்த்தத்தில்
நடைபெறும். யாழ் குடாநாட்டில் கீரிமலை வில்லூன்றி போன்றவற்றிலும், கேதீஸ்வரத்தில்
பாலாவியிலும், கோணேஸ்வரத்தில் பாபநாசத்திலும், பொன்னாலை திருவடி நிலையிலும்,
மட்டக்களப்பு .
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்மரக்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 77 ஆவது வருட நிறைவு நாள் இன்றாகும். (பசுபிக் திகதி 01 ஆவணி 13). 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள ....
இது மதுரையிலிருந்து “ கொடுங்குன்றம் ” போகும் பாதை. நாம் மதுரையிலிருந்து, திருச்சி நெடுஞ்சாலையில் “ மேலூர் ” வரை வந்து வலது புறம் திரும்பி, “ சிங்கம்புணரி ” சந்தியில் இடதுபுறம் திரும்பி, ஒரு “ ப ” வடிவில் நீண்ட தூரம் பயணித்து ஒருவாறு “ கொடுங்குன்றம் ” வந்து சேர்ந்தோம். “ கொடுங்குன்றம் ” ஒரு பிரபல .
குரும்பைக்கட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான Cricket league ஆட்டதில் வல்வை விளையாட்டுக் கழகம் நெல்லை ப்லச்டேர்ஸ் (Nellai blasters) விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை ...
உலகில் காணப்படும் முக்கிய 30 துறைமுகங்களில் கொழும்புத் துறைமுகம் 26வது இடத்தில் உள்ளது. கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீண ரணதுங்கா இதனை
தெரிவித்துள்ளார். துறைமுக அதிகார சபையின் 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொழும்பில் ...
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் நாள் இரவு திருவிழாவான தண்டிகை நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா 08.30 மணியுடன் பிள்ளையார் ...
வல்வெட்டிதுறையின் பிரதான கடற்கரைகளில் ஒன்றாயும் பல அரசியல் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைக் கண்டிருந்த ரேவடிக் கடற்கரையில், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் திரு.ச.ஞானமூர்த்தி தலைமையில் பிரமாண்டமான விழா ஒன்று இடம்பெற்றிருந்தது. 1977 ஆம் ஆண்டு .........