கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்பரீட்சைகள், ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இப்பரீட்சையில் தோற்றும் 240,991....
கினியாவின் கொனாக்றி நன்கூரப் பகுதியில் (Conakry Anchorage,Guinea) நங்கூரமிட்டிருந்த பாரந்தூக்கி கப்பல் ஒன்றில் (Heavy lift vessel) தானியங்கித் துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் சகிதம் ஏறிய 6 கடற்கொள்ளைக் காரர்கள், கப்பலின் ஒரு சிப்பந்தியைக் காயப்படுத்தி கப்பலின் 2 ஆம் நிலை அதிகாரியை (Second Officer)...
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலில் 1008 சங்குகளாலான சங்காபிஷேகம் இன்று நடைபெற்றது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு காலை முதல் சங்காபிஷேக சிறப்பு பூசைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று, நண்பகல் அடியார்களுக்கு அன்னதானம்.............
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம் (பிரதிக் கல்விப்...
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்தவருடம் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்த எதிர்பார்த்துள்ளதாக உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.தற்பொழுது உள்ளூராட்சி எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் ஆனாலும் இந்த
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி வீதியில் வல்லைப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 11மோட்டார் எறிகணைகளும், 25மோட்டார் பரா எறிகணைகளும
வல்வை தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான தீர்த்தோற்சவம் நேற்று 04 ஆம் திகதி காலை இடம்பெற்றது. நேற்றுக் காலை 7 மணியளவில் முருகப்பெருமான் தீர்த்தோற்சவத்திற்காக ஊறணி தீர்த்த கடற்கரை சென்றடைந்து, ஊரணி தீர்த்தக் கடற்கரையில் தீர்தோற்சவம்.............
இறுதியில் சிறுவர்கள், பருவமடைந்த பெண்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசுதல் , ஆபாச காட்சிகளை காண்பித்தல், அவர்களை தொடு்தல், தடவுதல், தவறான எண்ணங்கள் தூண்டுதல் , உட்படுத்தல் இவை அனைத்தும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் ஆகும் என்ற வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. மொத்தத்தில் " வினவு" சமூகத்தில்
மிகப் பரந்தவெளி மைதானத்தில் ஒரே நேரத்தில் பல நிகழ்வுகள் காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. முழு மைதானத்தையும் வானிலிருந்து நாம் ஒரு இடத்தில் நின்று சுற்றிப்பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை காட்சிகள் ஆக்குகின்றன கீழேயுள்ள படங்கள்.
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் வருடந்தோறும் நடாத்தும் மாபெரும் கோடைகால விழா (11 ஆவது கோடை விழா 2016) லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) மிகவும் சிற்ப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் நேற்று GLYL School Sports Paviliol, Reigaterod, EPSOM KT17 3DZ என்னும் இடத்தில் காலை 9 மணி....
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் வருடந்தோறும் நடாத்தும் மாபெரும் கோடைகால விழா (11 ஆவது கோடை விழா 2016) லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) மிகவும் சிற்ப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் நேற்று GLYN School Sports Pavilion, Reigate Road, EPSOM KT17 3DZ என்னும் இடத்தில் காலை 9 மணி முதல்....
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்திவந்த உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதியாட்டம் நேற்று 03 ஆம் திகதி மின்னொளியில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் பலாலி விண் மீனை எதிர்த்து நாவாந்துறை சென் மேரிஸ் மோதியது. முதல் பாதியாட்டத்தில் ஒரு கோலினையும் இரண்டாவது பாதியாட்டத்தில்
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுக்கான விசேட பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (02-07-2016) மாலை 4.30 மணிக்கு நெடியகாட்டு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசேட பொதுக் ...
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் (Navalar Cricket festival 2016) இன்றைய போட்டியில் வல்வை அணி வெற்றிபெற்றுள்ளது. கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்துடன் நேற்று 7 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் 5 விக்கெற்றுக்களால்...
யாழ் சர்வதேச திரைப்பட விழா 2016 (Jaffna international Cinema festival 2016) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை 5 தினங்கள் யாழில் இடம்பெறவுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக யாழில் சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival) கடந்த வருடம் செப்டம்பர் மாதம்................
வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் வீடு ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில், மதவடிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது. ...
லண்டனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லண்டன் ஸ்ரீ மஹாலஷ்மி அம்மன் கோவிலில் எண்ணைக்காப்பு நிகழ்வு எதிர்வரும் வெள்ளி (8/7/2016) மாலை 5.00 மணி முதல் 8.30 , சனி காலை 8.30 முதல் மாலை 8.30 வரை இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிறு காலை முதல் கும்பாபிஷேகம்....
நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழுகுகள் விளையாட்டுக் கழக வடமாகாண உதைபந்தாட்ட தொடரில் நேற்று 01.07.16 இடம்பெற்ற சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் ஆட்டத்தில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மோதியது. இறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில்....
வல்வை குச்சம் சரஸ்வதி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட புதிய மணிக்கோபுரத்துக்கான பூசை நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டதுடன், மணிக்கோபுரத்துக்கான பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து அடியார்களால் புதிய கோயில் மணி.....
வல்வை மானாங்கானையில் அமைந்துள்ள திருமகள் முன்பள்ளிக்கு கணணி உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. சின்னராசா குடும்பத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குறித்த இந்தக் கணணி உபகரணங்களை திரு.தர்மகுலசிங்கம் அவர்கள் திருமகள் முன்பள்ளியிடம்....
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் 47 கி.மீ பயணித்து திருவள்ளுர் நகரத்தை அடைய வேண்டும். திருவள்ளுரின் பிரதான சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, 4 கி.மீ தூரம் (மிக மோசமான பாதையினூடாக ) பூண்டி நீர்த்தேக்கத்து அணைக்கட்டு அருகாகவே சென்றால் திருவெண்பாக்கம் திருக்கோவிலை...
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றில் கடந்த 16 ஆண்டுகளாக தூதுவராகக் கடமையாற்றிய வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.நா.கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் 29 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். திரு.கோபாலகிருஷ்ணன் கடந்த 12.06.2000 இலிருந்து 29.06.2016 வரை வல்வெட்டித்துறை நகராட்சி...
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆதரவளிக்கும் தினத்தை முன்னிட்டு 'சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி' (Stop torture campaign) எனும் தொனிப்பொருளில் பேரணி ஒன்று இன்று யாழ் நகரில் இடம்பெற்றது. இன்று காலை 0930 மணியளவில் இடம்பெற இந்தப் பேரணியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Human Rights.....
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடாத்தும் i1 ஆவது மாபெரும் கோடைகால விழா லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வைச் சந்தியிலிருந்து செல்வச்சந்நிதி போவதாயின் பஸ்சிற்கு 10 சதம். ஆனால், நெற்கொழு சந்தியிலிருந்து பஸ் எடுத்தால் 5 சதம். கடற்கரை வீதியில் 752 யாழ், 763 கீரிமலை, 766 மானிப்பாய், இவற்றைவிட அச்சுவேலி Short Service எனப் பல பேருந்துகள் சேவையில் இருந்ததனால், பலரும் நடந்து நெற்கொழு சந்திவரை