சாக்கிரட்டீசிற்கு இந்த உலகம் என்ன கொடுத்தது.. விஷம்..! அதுபோலத்தான் சாந்தமூர்த்தி மாஸ்டருக்கும் இந்த சமுதாயம் என்ன கொடுத்தது .. விஷம்..! ஒரு நாள் செய்தி வருகிறது.. சாந்தமூர்த்தி மாஸ்டர் விஷம் குடித்து செத்துவிட்டார் என்று.. என்ன விஷம்.. ரன்பக் மூட்டைப்பூச்சி கொல்லும் மருந்து.. ஓடிச்சென்று வீதியில் நிற்கிறேன்.....
லண்டன் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது வருட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் (Kingston Beach Get together) எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருஞானசுந்தரம் பிரகல் என்னும் இளைஞர் கனடாவில் ஸ்கார்புரோ றோஜ் ரிவர் மாகாண உப தேர்தலில் (Scarborough-Rouge River provincial by election) லிபரல் கட்சியின் புதிய வேட்பாளராக நியமனம் பெற்றுள்ளார். கனடாவிலிருந்து..............
ஊரும் உறவும் புலம் பெயர்தலால் தொலைந்து போகாதிருக்க இது ஓர் நிகழ்வு..ஏன் இங்கு வந்தோம்..இதுவரை என்ன ஆனானோம்.. இனி எங்கே போகப்போகிறோம்... நமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன.. நமது ஊரவர்களைக் கூட இழந்து புலம் பெயர் வெளியில் கரைந்து....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 05.06.2016 அன்று ‘’கோணங்கள்’’ எனும் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்களாக ம.சுலக்ஷன், இ.மகிந்தன், த. கில்மன். போன்றோர் பங்குபற்றினர். இந்நாடகத்தின் ஒளி விதானிப்பு மற்றும்...
அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிறுமி தனுஜா ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார். தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பில் பங்கேற்கும்.....
வல்வெட்டித்துறை ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் அமைந்துள்ள அன்னை தெரேசா முன்பள்ளிக்கு வல்வை நலன்புரிச் சங்கம் (பிரான்ஸ்) ரூபா 40,000/- பெறுமதியான பொருட்களை
குருத்தோலை விநாயகரை ஆக்கித்தந்த இந்த அற்புதக்கலைஞன் “வெற்றிவடிவேல்இராஜேந்திரன் ” (ரகு) என்பவர் ஆவார். தீருவில் பாலம் அருகே வசித்துவரும் வெற்றிவடிவேல் ஆசிரியரைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதி அற்புதமான ஒரு முகப்புவாசல், பின்புறம் தவிர்ந்த ஏனையபக்கங்களிலிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதான....
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு புதிய பஸ் ஒன்றினை பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ளது.கையளிப்பு வைபவம் இன்று காலை மிகவும் எளிமையாக ரெம்பிள் ரீஸ் (Temple trees) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பஸ் இனுடைய சாவியை கல்லூரி அதிபர் முகுந்தன் பெற்றுக்....
பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி வருடாந்த மகோற்சவம் இன்று 06.06.2014 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் முக்கிய திருவிழாவான 11.06.2016 சனிக்கிழமை அன்று மாம்பழத்திருவிழாவும்...
தமிழ்நாடு புதுக்கோட்டையில் நேற்று 5 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்றில் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் பலி ஜெயகாந்தன் ரஜீவன் என்னும் இளைஞர் பலியாகியுள்ளார். இவருக்கு வயது 20. இவர் வல்வையின் மூத்த கடலோடிகளான மகாலிங்கம்...
சிறார்களின் பாண்ட் வாத்தியத்தியம், இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல் மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றலுடன் விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. விளையாட்டுப் போட்டியில் சிறார்களின் உடற்பயிற்சி தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கான தடை ஓட்டம், ஓட்டம், சிறுவர், சிறுமிகளின் இசையும் அசைவும்...
சிதம்பர கணிதப் போட்டி 2016 - செயற்பாட்டாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த, அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த 9 நபர் கொண்ட நேதாஜி வி.க உதைபந்தின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக் கழகமும்....
வல்வை நலன்புரிச்சங்கம் பிரான்ஸ் கிளையின் கோடைகால ஒன்றுகூடல் தெரிவும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்றம் (Point Pedro Hartley college past pupil's association - Parent body) வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த 22 ஆம் திகதி மாலை 3மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் திரு.ச.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு.கந்ததாசன்....
சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த, அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த நேதாஜி வி.க உதைபந்தின் அரையிறுதிப் போட்டிகள் இன்று மீண்டும் நடைபெறவுள்ளன. போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக கழகத்தை எதிர்த்து.....
வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு பிரதான வீதி மீண்டும் முழுவதுமாக செப்பனிடப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்கள் முன்பு உடைந்த ஓரங்கள், குழிகள் நிரப்பப்பட்ட பின்னர், தற்பொழுது வீதி முழுவதும் தார் பாய்ச்சப்பட்டு கிரவல் கற்கள் மேவப்பட்டுவருகின்றன. தொண்டைமனாற்றுச்.....