யாழ் மாவட்ட லீக்கினால் பிரதேச செயலங்களில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டம் (Beach Volley ball) மற்றும் கபடி போட்டிகள் தற்பொழுது வல்வெட்டித்துறை ரேவடி மற்றும்..
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு,, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களையும் இணைக்கும் இலங்கையின் மிக நீண்ட கதிர்காம பாதயாத்திரை இன்று (15) ஆரம்பமாகின்றது. குறித்த இந்தப் பாதயாத்திரை 56 நாட்கள் 572...
யாழ் மாவட்ட லீக்கினால் பிரதேச செயலங்களில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டம் (Beach Volley ball) மற்றும் கபடி போட்டிகள் நாளை 15 ஆம் திகதி வல்வெட்டித்துறை ரேவடி மற்றும் உதயசூரியன் கடற்கரை மைதானங்களில் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளன. கபடிப் போட்டிகள் ரேவடிக்....
இலங்கை மக்கள் அரங்க நாடகச் செயற்திட்டத்தின் நான்காவது கட்டம் வடக்கில் ஆரம்பமாக உள்ள நிலையில் தகுதிவாய்ந்த, ஆர்வமுள்ள இளம் நாடகக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. இச் செயற்திட்டம் நுண்கலை மற்றும் அழகியல் பல்கலைக்கழகம், மாகாணக் கல்வி அமைச்சுகள்...
வல்வெட்டித்துறை கடற்கரையை அண்டிய மீன்பிடி நடவடிக்கை இடம்பெறும் இடங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேவ்ஸ்வரனிடம் முறையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர்கள் பரம்பரையாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்..............
ஆட்ட நேர முடிவில் 3:0 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் வி.க வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக விண்மீன் கெனடி தெரிவு செய்யப்பட்டதுடன் அவரிற்கான பண பரிசு மற்றும் பதக்கத்தினை ஓய்வுநிலை பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.சி.சிவப்பிரகாசம் அவர்கள் வழங்கி வைத்தார். இன்று இடம்பெறவுள்ள....
லண்டனைத் தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விசார் அமைப்பான CWN 11 Plus, வல்வை நகரசபைக்குட்பட்ட பாடசாலைகளில் ஆங்கில பயிற்சிப் பட்டறை (English channel program) ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. புலம்பெயர் மக்களால் பயிற்றுவிக்கப்படவுள்ள இந்த ஆங்கிலப் பயிற்சிப் பட்டறையில்....
பாலாபிஷேகவேளையின் போதுராகுபகவான் (கற்சிலை) உருவம் நீலநிறமாகமாறுகிறது என்று ஆண்டாண்டு காலமாக அனைவராலும் நம்பப்பட்டுவருகிறது. கூட்டல் கழித்தல் எதுவுமின்றி எனதுபார்வையிற்ப ட்டதைஅப்படியே தருகிறேன். எல்லாக்கோயில்களிலும் அபிஷேகம் நடைபெறும் வேளைகளில்....
கடலில் ஏற்படும் பல்வேறு அனர்த்தங்களின் போது உயிர் ஆபத்தை எதிர்நோக்கும் மாலுமிகள் மற்றும் மீனவர்களின் 'தேடி காப்பாற்றும் மீட்பு ஒத்திகை' (Search and Rescue - SAR Drill) ஒன்று இன்று முற்பகல் வல்வெட்டித்துறையை ஒட்டிய பாக்கு நீரிணை கடற்பரப்பில் இடம்பெற்றது. இன்று முற்பகல் சுமார் 11 மணியளவில்....
இந்திய சமுத்திரத்தின் வங்காள விரிகுடாவை அண்டிய பகுதியில் புயலாக மாறக்கூடிய தாழமுக்கம் (Low pressure) ஒன்று ஏற்படகூடிய வாய்ப்புக்கள் உள்ளதென என சர்வதேச வானிலை அவதான நிலையங்கள் கணிப்பிட்டுள்ளன. செய்மதி ஆதராங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல்களின் பிரகாரம், உருவாகும் என எதிபார்க்கப்படும்.....
சதாவதானி கதிரவேற்பிள்ளையின் 106 நினைவு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் தரம் 1 ற்கான பேச்சுப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சண்முகதாஸ் ஜானகி பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். தரம் 1 முதல் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கிடையே
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்றைய (11) முதலாவது போட்டியில்.......
கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது தமிழ்ப் பாடசாலை (சோலை 06 ) கடந்த 07-05-2016 அன்று சனிக்கிழமை ஆராம்பிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் சனிக்கிழமை பி.ப:13.00 தொடக்கம் 14.30 வரை வகுப்புக்கள் நடைபெறும் என்பதனை மொன்றியல் வாழ் மக்களுக்கு அறியத்தருகின்றோம் என கியூபெக்...
தொண்டைமனாற்றின் பிரதான மக்கள் குடியிருப்பான நடுத்தெருப் பகுதியில் அமைந்திருந்த சிறிய வைரவர் கோயில் ஒன்று சில நாட்கள் முன்பு அகற்றப்பட்டுள்ளது. குறித்த வைரவர் கோயிலானது கடந்த சுமார் 25 வருடங்களிற்கு மேலாக இப்பகுதி மக்களால் ஓர் கிராமிய தெய்வமாக வழிபடப்பட்டுவந்துள்ளது. ஆனாலும் கீழே படத்தில்..............
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்றைய (11) முதலாவது போட்டியில் அராலி ஜேம்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து.............
இந்த மூட்டைகளைத் தூக்குவேரை ஒன்றிணைத்து ஒரு தொழிலாளர் யூனியனாக்கி, "தூக்குக்கூலி தொழிலாளர் சங்கம்" என்று அமைத்து, அதற்கு தலைவராக பணியாற்றியவர்தான் இலட்சுமிகாந்தன்.
வல்வையில் தொழிற்சங்கம் தொழிலாளர் யூனியன் இன்று நினைத்தால் இது மலைபோல பெரிய சாதனையாக.....
நீண்ட நேரத்தின் பின்னர் அணித் தலைவர் ரதன் இரண்டாவது கோலைப் பெற முதல் பாதியில் 2.0 என்று ஆதிக்கம் செலுத்தியது யங்கம்பன்ஸ் அணி. ஆனாலும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் நவஜீவன்ஸ் தனது ஆட்ட வியூகத்தை மாற்றிக் கொண்டு சிறிய நேரத்தின் தனது முதலாவது கோலைப் பெற்றது.
ஆட்டம் தொடர்ந்தது ஆட்டத்தின் கடைசி
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்க (Vaiswa) 5 ஆவது ஒன்றுகூடல் கடந்த மாதம் 23.04.2016 சனிக்கிழமை அன்று வல்வை பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் சில காட்சிகளைக் கீழே..
யாழ்ப்பாணம் அரங்க கலை கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் welcome to sundae show நிகழ்வில் இம்முறை அன்னையர் தின சிறப்பு நிகழ்வாக “காவோலை” எனும் ஓராள் அரங்க ஆற்றுகை அரங்கேற்றப்பட்டது. இன் நாடகம் இன்றைய மனித வாழ்வின்