புகைக்குண்டுகளின் மையமாக விளங்கும் வல்வை நெடியகாட்டில் இந்திர விழாவையொட்டி பல புகைக் குண்டுகள் விடப்பட்டன. இவற்றின் சிறப்பம்சமாக ஒரு பனை உயரம் அளவு உயரம் கொண்டமைந்த 40 அடி புகைக் குண்டு விடப்பட்டிருந்தது. 40 அடி புகைக் குண்டு தவிர 20 அடி ஒன்று மற்றும் 8 அடி புகை..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா தற்பொழுது அதிகாலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விழாவின் முடிவுப் பகுதியான ...
இன்று அதிகாலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வல்வையின் மிகப் பெரிய விழாவான இந்திர வசந்த விழாவையொட்டி வல்வை ஆதிகோவில் ஒழுங்கை வீதியில் மின் விளக்குகள், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கூடு ஒன்றில்..
இன்று அதிகாலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வல்வையின் மிகப் பெரிய விழாவான இந்திர வசந்த விழாவையொட்டி வல்வை ஆதிகோவில், சிதம்பரக் கல்லூரி வீதியின் இரு மரங்கிலும் கடற்கன்னிகள் உட்பட்ட உருவங்கள் மின் விளக்குகளால் ..
தொடர்ந்து அதிகாலையிலும் இடம்பெற்றுவரும் இந்திர வசந்த விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் சுமார் 10 அடி உயரம் கொண்ட பல்வேறு வகை உருவங்கள் வீதி உலா வந்து கொண்டுள்ளனர்..
மாபெரும் விழாவையொட்டி மதவடிப் பகுதியில் பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியிலிருந்து உதயசூரியன் கடற்கரைக்குச் செல்லும் பாதை மின் விளக்குகள், தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. விழாவையொட்டி வல்வைச் சந்தி மின் அலங்காரங்கள், ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ரேவடிப் பகுதியில் பிரதான வீதியையொட்டி அமைந்துள்ள ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர விழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. விழாவின் பிரதான இடமாகக் கருதப்படும் வழமைபோல் கண் கவர் மின் அலங்காரங்கள், மின் விளக்குகள், கண்களைக் ..
நேற்று இடம்பெற்ற இந்திர விழாவையொட்டி நெடியகாடு மகளிர் பாடசாலை மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டு இசைக் கச்சேரி இடம்பெற்றது. அத்துடன் அருகில் அமைந்துள்ள சீமெந்தினால் கட்டப்பட்டுள்ள வாய்க்கால் ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா தற்பொழுது நேற்று மாலை ஆரம்பமாகி இன்று அதிகாலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ..
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியின் குச்சம் பகுதியில் ...
கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுவரை நடந்து வந்த வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்தோற்சவம் இன்று நடைபெற்ற பின் அம்பாள் நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலில் தங்கியுள்ளார். இன்று இரவு நெடியகாட்டு பிள்ளையார் கோயிலின் வெளி வீதிக்கு...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய மற்றும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழாவில் இன்று காலை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை இடம்பெற்ற யாகாங்குர விசர்ச்சனம் மற்றும் ...
கடந்த 15 நாட்களாக இடம்பெற்று வந்த வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்தோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. தீர்தோற்சவத்தைச் சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா வழமை போல் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது. காங்கேசன்துறை வீதியின் ஊரணி ..
கடந்த 15 நாட்களாக இடம்பெற்று வந்த வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்தோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. தீர்தோற்சவத்திற்காக அம்பாள் ஊரணி கடற்கரை சென்றிருந்தார். வழமைபோல் அம்பாள் பறை வாத்தியம் முழங்க வீதி உலா சென்றிருந்தார்...
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று 15ஆம் நாள் திருவிழாவான தீர்த்தத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று நடைபெறவுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவத்தின் சிறப்பு நிகழ்வான இந்திர வசந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
90 கள் வரை இடம்பெற்றதைப் போல், தற்பொழுது விழா நிகழ்வுகள் அமைந்து வருவதாலும், சமூக ...
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாளை மாலை இடம்பெறவுள்ள இந்திர வசந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. விழா நடைபெறும் பிரதான இடமான நெடியகாடு உட்பட்ட ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரையான சுமார் 2 கிலோமீட்டர் ...
கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமாகி 15 தினங்களாக நடைபெற்று வரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவாகிய தேர் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் காத்தவராய சுவாமி விசேட பூசை...
உலகின் எப்பாகங்களிலும் வசிக்கும் வல்வை மக்களின் பிரதான சமய நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று பிற்பகல் இடம்பெற்றது. கீழே படத்தில் பவனி வரும் 3 தேர்களையும் அம்மன் மற்றும் சிவன் கோவில்களின்...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று பிற்பகல் இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலும் ஏற்கனவே நீடித்துவரும் கடும் வெப்பநிலை வல்வையிலும் கடந்த சில நாட்களாக நீட்டித்து வரும் நிலையில், தேர் உற்சவம் இன்று கடும்...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று பிற்பகல் இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூசைகளின் பின்னர் சுவாமிகளின் தேர் வீதியுலா 3 தேர்கள் பவனிவர இடம்பெற்றது. நண்பகல் 12 மணியளவில் தேர்கள் வீதியுலா ..
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாவாகக் கருதப்படும் தேர்த் திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 5 மணியளவில் மூலஸ்தான அபிசேகத்தைத் தொடர்ந்து, தேர் விசேட வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. இதனைத்..
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இன்றும் (21) புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றுவருகின்றது. சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதான 11 புத்தகசாலைகள் பங்குபற்றுகின்றன. குறித்த கண்காட்சி மற்றும் விற்பனை நாளையும் தொடர்ந்து...