சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வைகாசி பெருவிழா நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வு நல்லை ஆதீன முதல்வர் அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமானது. அன்றையதினம் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வும், திரு.செல்வவடிவேல் நடுவராக கடமையாற்றிய...
உலகத் தமிழ் நாடக விழா (International Tamil drama festival 2016) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ளது. உலகத் தமிழ் அரங்கினையும் அரங்கியலாளர்களையும் இணைக்கும் இந்த மாபெரும் விழா தொடர்ந்து 3 தினங்கள் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக...
கரையோர பகுதி காணிகளை தனியார் மயப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிகண்டிகிழக்கு கடற்தொழிலாளர்களினால் நேற்று 22.05.2016 காலை பொலிகண்டி ஆலடி சந்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டு அரச அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு....
சப்பிரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட 52 பாடசாலைகள் தவிர நாட்டின் ஏனைய சகல பாடசாலைக்கும் நாளை 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேற்கண்டவாறு....................
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் போட்டியில் இன்றைய போட்டியில் வல்வை அணி வெற்றிபெற்றுள்ளது. புற்றளை இளைஞர் விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றது. வல்வை அணி 9 ஓவர்களில்
வீதியுலாவின் போது அம்பாள் முதலில் தொண்டைமனாறு பிள்ளையார் கோயில் சென்று, அங்கிருந்து வல்லை வீதிவழி செல்வச்சந்நிதி சென்றடைந்து அங்கிருந்து ஆற்றங்கரை வழியாக தொண்டைமனாறு சந்தி - நடுத்தெரு - பெரிய கடற்கரை - சின்னக் கடற்கரை வழியாக இன்று அதிகாலை 0130 மணியளவில் தன்.....
தொண்டைமனாறு கெருடாவில் வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை விசேட பூசையைத் தொடர்ந்து தீர்த்தோற்சவம் காலை 10 மணியளவில் கோயில் வளாகத்தில்..............
வங்காள விரிகுடாவில் தற்பொழுது ஆந்திராவின் விசாகப் பட்டினத்திற்கு வட கிழக்குத் திசையில் மையங்கொண்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து வரும் புயல் (Cyclone) ரோனு (Roanu) இன்று இரவு பங்காளதேசின் துறைமுக நகரான சிற்றாகோங்கை (Chittagong) தாக்கவுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து வட கிழக்குத்....
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று 21.05.16 நிறைவுபெற்றது. நேற்று காலை விநாயகப் பெருமான் தீர்தோற்சவ நிகழ்வு ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் நெடியகாட்டு திருச்சிற்றம்பல
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று 2 1 ஆம் திகதி காலை இடம்பெறது. விநாயகப் பெருமான் தீர்தோற்சவ நிகழ்வு ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் நெடியகாட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வந்தடைந்தார்.
இது தற்பொழுது (இலங்கை நேரப்படி மாலை 6 மணி) பருத்தித்துறைக்கு வடகிழக்காக சுமார் 650 கடல் மைல்கள் (900 கிலோமீட்டர்கள்) தொலைவில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்காக மையங்கொண்டு இலங்கையை விட்டு நகர்ந்துவருகின்றது. வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல் ஒருபோதும் தெற்கு திசைநோக்கி நகராது என்பதால்.....
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி திறக்கப்பட்ட அன்னை திரேசா முன்பள்ளி நேற்றிலிருந்து வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து இயங்கிவருகின்றது. நேற்றுக் காலை சுமார் 9 மணியளவில் சம்பிராயபூர்வமாக ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்.....
தற்பொழுது நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளிலும் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை ஓரளவு மழை பெய்து வருகின்றது. யாழ் தீபகற்பத்திற்கு வடக்கு வட கிழக்காக வட கிழக்கு நோக்கி நகரும் புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்
தொண்டைமனாறு வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறம் நேற்று (20) இரவு இடம்பெற்றது. மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து சுமார் 9 மணியளவில் அம்பாள் வீதியுலா அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் இடம்பெற்றது. தொண்டைமனாறு...............
அனைத்துப் பாடசாலைகளையும் நாளை 20 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது. தற்பொழுது நிலவி வரும் கடும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச் சரிவு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது என
கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு கலகத்தின் இறுதிப் போரின் போது மரணித்த மக்களின் 7 ஆண்டு நினைவஞ்சலி நேற்று முல்லைத்தீவின் வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் பங்கேற்புடன் அனுஸ்டிக்கப்பட்டது. 5 நிமிட மெளன வணக்கத்துடனும்....
வங்காள விரிகுடாவில் மீண்டும் தீவிர தாழமுக்கம் (Depression) ஒன்று உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவின் தென் மேற்காக, இன்று மாலை இந்திய நேரப்படி 1730 ற்கு தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு தெற்கு தென் கிழக்குத் திசையில் சுமார் 95 கடல் மைல்கள் தொலைவில் (பருத்தித்துறைக்கு வடக்கு வட கிழக்காக சுமார் 250 கடல் மைல்கள்....
கீழே இணைக்கப்பட்டுள்ளது தொண்டைமனாற்றில் சிறுவன் ஒருவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் காணொளி ஆகும். சிறுவனை துஸ்பிரயோகம் செய்த நபர் உட்பட்ட கானொளியில் காணப்படுபவர்கள் அனைவரும் பொலிசாரினால் கைது....
பருத்தித்துறை யாழ்பாணம் பிரதான வீதியின் வல்லை நாற்சந்தியில் பஸ் வண்டி ஒன்றும் மோடர் சைக்கிள் ஒன்றும் மோதியத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர்,,,,
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்றைய (18) முதலாவது போட்டியில் மனோகரா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வீன்ஸ் விளையாட்டுக் கழகமும்...
அன்று பேருந்து நிற்க அதன் சாரதிக்கு மோசமான அடி விழுந்ததாக சொன்னேனே.. இரண்டு நாட்களில் அவருடைய வீட்டின் முன்னால் அழு குரல் கேட்டு போனேன் திடீரென அந்த பேருந்து நடத்துநர் இறந்துவிட்டார். அவரை மணமுடித்த இளம் யுவதி அருகில் அழுது கொண்டிருந்தாள்.. மரணம் இயற்கை...
தொண்டைமனாறு சின்னக் கடற்கரை பகுதியில் கடந்த 29 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மீன் பிடிப் படகு ஒன்று தொண்டைமனாற்றின் அக்கரைப் பகுதியில் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு இரண்டு பகுதிகளாக.............
ஒரு நாள் சி.ரி.பி பஸ் ஒன்று நெடியகாடு சோதிப்பரமானந்தர் வீட்டுக்கு அருகில் நிற்கிறது.. சனம் ஓடிக்கொண்டிருக்கிறது.." கட்டைச்சத்திவேல் ஆருக்கோ அடிக்கிறாராம்.. அட.. நமது அண்ணனா..?" தோள்கள் தினவெடுக்கிறது.. ஓடிப்போகிறேன்.பேருந்திற்குள் அதன் நடத்துனர் அலறியபடி கிடக்கிறார்.. சக்திவேல்.....
வங்காள விரிகுடாவில் வட மேற்குத் திசையில் நகர்ந்து நாளை காலை தமிழ் நாட்டின் கரையைக் கடக்கவுள்ள தீவிர தாழமுக்கம் காரணமாக பாக்கு நீரினைப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகின்றது.